December 5, 2025, 1:08 PM
26.9 C
Chennai

அருமனை பாதிரி, ஸ்டீபன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை கோரி இந்து முன்னணி மனு!

hindu munnani petition on george ponnaiah - 2025

பாதிரி ஜார்ஜ் பொன்னையா, அருமனை ஸ்டீபன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி
இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப் பட்டது.

ஹிந்து மதக் கடவுளர், பாரத மாதா, பூமாதேவி, பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகர்கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி ஆகியோர் குறித்து அவதூறாகவும் மிகக் கேவலமாகவும், சமூகத்தில் பதட்டமும் பிரிவினையும் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியதாக அருமனை பாதிரி ஜார்ஜ் பொன்னையா மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.

தொடர்ந்து, அருமனையில் இந்தக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த ஸ்டீபன் என்பவரும், இதே கூட்டத்தில் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாகவும் சமூகத் தளங்களில் வீடியோக்கள் உலா வந்தன. இதை அடுத்து அவர் மீதும் புகார் பதிவு செயப் பட்டது.

இந்நிலையில் இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப் பட்டனர். அவர்கள் மீது மத மோதல், அவதூறு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன என்றும், இருவர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றும் கோரிக்கை பல தரப்பில் இருந்து வைக்கப் பட்டு வருகிறது.

இதனிடையே, இன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் த.அரசுராஜா
இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories