அருமனை பாதிரி, ஸ்டீபன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை கோரி இந்து முன்னணி மனு!

hindu munnani petition on george ponnaiah - 2026

பாதிரி ஜார்ஜ் பொன்னையா, அருமனை ஸ்டீபன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி
இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப் பட்டது.

ஹிந்து மதக் கடவுளர், பாரத மாதா, பூமாதேவி, பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகர்கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி ஆகியோர் குறித்து அவதூறாகவும் மிகக் கேவலமாகவும், சமூகத்தில் பதட்டமும் பிரிவினையும் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியதாக அருமனை பாதிரி ஜார்ஜ் பொன்னையா மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.

தொடர்ந்து, அருமனையில் இந்தக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த ஸ்டீபன் என்பவரும், இதே கூட்டத்தில் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாகவும் சமூகத் தளங்களில் வீடியோக்கள் உலா வந்தன. இதை அடுத்து அவர் மீதும் புகார் பதிவு செயப் பட்டது.

இந்நிலையில் இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப் பட்டனர். அவர்கள் மீது மத மோதல், அவதூறு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன என்றும், இருவர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றும் கோரிக்கை பல தரப்பில் இருந்து வைக்கப் பட்டு வருகிறது.

இதனிடையே, இன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் த.அரசுராஜா
இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப் பட்டது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories