December 5, 2025, 6:45 PM
26.7 C
Chennai

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து! கல்வித்துறை ஆவணங்கள் எரிந்து சேதம்!

ramnad 1 - 2025

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் செயல்பட்டுவரும் நில அளவை துறையின் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அலுவலகம் முழுவதும் தீயில் பரவி எரிய துவங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த எஸ்.எல்.ஆர் ஆவணம் முற்றிலும் தீயில் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவலர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ramnad collector office 1 - 2025

அதன் பின்பு ராமநாதபுரம் தீயணைப்பு துறையினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் மற்ற அரசு அலுவலகங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீழ்த்தளத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கல்வித்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆவணங்களும் தீயில் கருகி எரிந்து சேதமானது ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதியில் நீதிமன்றம் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு இதுபோன்ற விபத்துகள் தொடர் நிகழ்வாக உள்ளது.

பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது உடனடியாக இப்பகுதியில் முக்கிய ஆவணங்கள் இருக்கும் அலுவலகங்களுக்கு முறையான பாதுகாவலர்கள் அல்லது காவல்துறையினர் நியமிக்க வேண்டும் என அரசு துறை சார்ந்த அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ramnad collector office - 2025

சமூக விரோதிகள் திட்டமிட்டு தீ வைத்தார்களா அல்லது மின்கசிவால் என்பது பற்றி காவல்துறையினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்….,” அரசு முக்கிய அலுவலகங்களில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது ஆரோக்கியமானது அல்ல.

ramnad - 2025

எனவே இங்கு தீ விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வெண்டும். இது போன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருந்தால் கடுமையான
தண்டனைகளை வழங்க வேண்டும் என்றனர்.

தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் எந்த எந்த ஆவணங்கள் சேதமடைந்துள்ளது என முதற்கட்டமாக ஆவணம் செய்ய வேண்டும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories