December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

அதீத காதல்.. காதலியை பிரித்ததால் புத்தி பேதலித்த இளைஞர்!

love1 - 2025

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், மூலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் ஒரு மளிகைக்கடையில் கூலி வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது நாகராஜனுக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக, தனது சொந்த ஊருக்கு நாகராஜன் அழைத்து வந்தார்.

magarajan1
magarajan1

இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் இரவோடு இரவாக வந்து அந்தப் பெண்ணை அழைத்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன், அன்று முதல் இன்று வரை சுய சிந்தனையற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து, வாழ முடியாத சோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நாகராஜன், இன்றுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மனநலம் பாதிக்கப்பட்டு, மலைக்குன்றின் மீது வசித்து வருகிறார்.

எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் அவரின் அதிர்ச்சியை போக்கி, சகஜமான ஒரு வாழ்க்கை கொண்டு வர இயலவில்லை. 70 வயது உடைய அவரின் தாய் நஞ்சாய் மகனை எண்ணி விசனத்தில் வாடி வருகிறார்.

Nagarajan
Nagarajan

கடந்த 20 ஆண்டுகளாக நகராஜன் மலைக்குன்றின் மீது வசித்து வருகிறார். அவரை பிறந்த குழந்தை போல அவரின் தாய் இன்று வரை உணவு எடுத்துச் சென்று வழங்கி உயிர் காப்பாற்றி வருகிறார் தாய் நஞ்சாய்.

இது குறித்த செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்படங்களில் வந்த இரு கதாபாத்திரங்களான ‘சேது விக்ரம்’, ‘காதல் பரத்’ நினைவுகூறும் வகையில் இவரின் வாழ்க்கை இருப்பதால், பலரும் நாகராஜனை எண்ணி வருத்தம் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories