அதீத காதல்.. காதலியை பிரித்ததால் புத்தி பேதலித்த இளைஞர்!

love1 - 2026

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், மூலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் ஒரு மளிகைக்கடையில் கூலி வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது நாகராஜனுக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக, தனது சொந்த ஊருக்கு நாகராஜன் அழைத்து வந்தார்.

magarajan1
magarajan1

இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் இரவோடு இரவாக வந்து அந்தப் பெண்ணை அழைத்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன், அன்று முதல் இன்று வரை சுய சிந்தனையற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து, வாழ முடியாத சோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நாகராஜன், இன்றுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மனநலம் பாதிக்கப்பட்டு, மலைக்குன்றின் மீது வசித்து வருகிறார்.

எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் அவரின் அதிர்ச்சியை போக்கி, சகஜமான ஒரு வாழ்க்கை கொண்டு வர இயலவில்லை. 70 வயது உடைய அவரின் தாய் நஞ்சாய் மகனை எண்ணி விசனத்தில் வாடி வருகிறார்.

Nagarajan
Nagarajan

கடந்த 20 ஆண்டுகளாக நகராஜன் மலைக்குன்றின் மீது வசித்து வருகிறார். அவரை பிறந்த குழந்தை போல அவரின் தாய் இன்று வரை உணவு எடுத்துச் சென்று வழங்கி உயிர் காப்பாற்றி வருகிறார் தாய் நஞ்சாய்.

இது குறித்த செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்படங்களில் வந்த இரு கதாபாத்திரங்களான ‘சேது விக்ரம்’, ‘காதல் பரத்’ நினைவுகூறும் வகையில் இவரின் வாழ்க்கை இருப்பதால், பலரும் நாகராஜனை எண்ணி வருத்தம் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories