ஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்!

vijay-1
vijay-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய். இவரது ரசிகர்களின் ஒரே விருப்பம் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே.

ஆனால் விஜய்யோ மேடையில் அரசியல் பேசுவதோடு சரி, இதுவரை படங்களில் கூட முதல்வராகவோ, அரசியல்வாதியாகவோ நடித்ததில்லை.

இருப்பினும் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டுமென அவரின் ரசிகர்கள் விட முயற்சி செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் என்ன நாம் வரவழைப்போம் என அவரை அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்கள் போல சித்தரித்து நாளைய விடிவெள்ளி போன்ற வாசகங்களுடன் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

vijay
vijay

விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த் கூறுகையில், சமீப காலமாக, இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் அல்லது ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.

அப்படி என்னடா போஸ்டர்கள் ரசிகர்கள் வெளியிட்டார்கள் என்று பார்த்தால், எம்ஜிஆரை ஒப்பிட்டு போஸ்டர் இதெல்லாம் ஓவரா தெரியலயா? கொஞ்சம் கூட யோசிக்காமல், அரசியலில் சாதனை படைத்த தலைவர்களோடு ஆடியோ லாஞ்சில் மட்டும் அரசியல் பேசும் விஜய்யை ஒப்பிட்டால் யாருக்கு தான் கோபம் வராது? என் நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories