கொரோனா தடுப்பூசி போட போன நபருக்கு.. ரேபிஸ் தடுப்பூசி.. 2 பேர் சஸ்பெண்ட்!

vaccine - 2026

தடுப்பூசிக்கு பதிலாக, ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டர், நர்ஸ் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பூசி முகாமும் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையும், முகாமும் ஒன்றாகவே இயங்கி வருகிறது. அதனால், இங்கேயே பல்வேறு நோய்களுக்கு மருந்து தரப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராஜ்குமார் யாதவ் என்பவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்த முகாமுக்கு சென்றிருக்கிறார்.

ஆனால், அங்கே ஒரு பெரிய கியூ நின்றுள்ளது. இவ்வளவு கூட்டம் வரிசையில் நிற்பதை பார்த்ததுமே எல்லாருமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, அதே வரிசையில் போய் நின்றுள்ளார். அங்கிருந்த நர்ஸும் அவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன் பிறகுதான் தெரிய வந்தது, வெறிநாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள் தான் அந்த வரிசையில் நின்றிருந்தவர்களாம்.

இதை கேட்டு யாதவ் கடுமையான அதிர்ச்சி அடைந்தார். இந்த விஷயம் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தெரியவந்ததையடுத்து, நர்ஸை சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.

அதேபோல பொறுப்பில் இருந்த டாக்டரும் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். தற்போது, கொரோனாவுக்கு பதிலாக வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட யாதவை தீவிரமாக டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தானேவில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு கொஞ்சம்கூட குழப்பம் ஏற்படாத வகையில் சுகாதாரத்துறையினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories