புதுதில்லி: மத்திய அரசின் ஏழு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 104 எஸ்.சி. ஊழியர்களும் 30 எஸ்.டி. ஊழியர்களும் பணி புரிந்து வருகின்றனர். நாடு முழுவதும் 199 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இத்தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

