காசு கறக்குறதுல இருக்குற கவனம்… பக்தர்கள கவனிக்குறதுல இல்ல!

temple crowd1
temple crowd1

பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் கவனத்தை அறநிலையத்துறை பக்தர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பதில் காட்டுவதில்லை என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் இது குறித்து தெரிவித்ததாவது…

கொரோனா தொற்றுநோயை இந்து அறநிலையத் துறை திட்டமிட்டு பரப்புகிறதோ!??. கோவில்களில் வாரத்தில் மூன்று தினம் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற தினங்களில் வழிபாடு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது … அதனால் ஒட்டுமொத்தமான பக்தர்கள் இந்த நாட்களில் திருக்கோவில்களில் கூடுகின்றனர்.

temple crowd2
temple crowd2

பால்குடம் எடுக்கும் பக்தர்கள் கோவிலில் சென்று அங்கு கைங்கர்யம் செய்யும் நபரிடம் பாலை கொடுப்பார்கள் அது சுவாமிக்கு அபிஷேகம் ஆகும். ஆனால் கோவில்கள் எல்லாமே தரிசன டிக்கெட் என்ற நிலையை கொண்டு வந்ததனால் பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் கால்கடுக்க தலையில் பால் குடத்துடன் நிற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

நெடு நேரம் நிற்பதால் நோய் தொற்று அபாயம் இருப்பதால் இந்த பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கோவிலில் பக்தர்களின் காணிக்கை வாங்குவதில் எவ்வளவு ஆர்வத்துடன் அறநிலையத்துறை நிர்வாகம் இருக்கின்றனவோ அதே போல் வரும் பக்தர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories