பலிதானிகளுக்காக… விஹெச்பி சார்பில்… காவிரிக் கரையில் தர்ப்பணம்!

malayapatcham vhp
malayapatcham vhp

#மாஹாளயபக்ஷம் – அதாவது புரட்டாசி மாத்தில் வளர்பிறை முடிந்து தேய்பிறை ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் என மொத்தம் பதினைந்து நாட்கள் ஆகும்.

இதில் அமாவாசைக்கு முதல் நாளான பதினான்காவது நாள் மிகவும் முக்கியமான தினமாகும், இந்த நாளை ஸஸ்தரஹத மாஹளய தர்ப்பணம் என்றே முன்னோர்கள் அழைக்கின்றார்கள்.

இந்த நாளில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரழந்தவர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கப்படுவது அவர்களின் ஆன்மாவுக்கு மேலும் உயர்வை கொடுக்கும்.

அப்படி இன்று (05/0/2021) பதினான்கவது நாள், இந்த நாளில் விசுவ ஹிந்து பரிஷத் – தென்தமிழகம் சார்பாக திருச்சி காவிரிக்கரை அம்மா மண்டபத்தில் வைத்து வி.ஹெச்‌‌.பி யின் மாநில அமைப்புச் செயலாளர் தலைமையில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு தேசத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கும், இசுலாமிய, கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு பலிதானிகள் ஆனவர்களுக்கும், அயோத்யாவில் பலிதானிகளான கரசேவகர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

ஹிந்து அனைவரையும் நம் சகோதரர்களாக கருத வேண்டும் எனும் விசுவ ஹிந்து பரிஷத் தின் கொள்கையை நாம் கடைபிடிக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று.

இதில் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால், இஸ்லாமிய மதத்திலிருந்து ஹிந்துவாக தாய் மதம் திரும்ப வந்த ஒரு சகோதரியும் நம்முடன் கலந்து கொண்டு இந்த ஸஸ்ரகத தர்ப்பணத்தை அவரும் செய்தார் என்பது தான்!

தேசத்திற்காக வாழ்ந்து உயிர்நீத்த, பலிதானமாகிய அனைவரின் ஆன்மா சாந்தியடைய நாளை தர்ப்பணம் கொடுக்க இருக்கும் அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்!

  • தகவல்: ஆறுமுகக்கனி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories