December 5, 2025, 9:00 PM
26.6 C
Chennai

பலிதானிகளுக்காக… விஹெச்பி சார்பில்… காவிரிக் கரையில் தர்ப்பணம்!

malayapatcham vhp
malayapatcham vhp

#மாஹாளயபக்ஷம் – அதாவது புரட்டாசி மாத்தில் வளர்பிறை முடிந்து தேய்பிறை ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் என மொத்தம் பதினைந்து நாட்கள் ஆகும்.

இதில் அமாவாசைக்கு முதல் நாளான பதினான்காவது நாள் மிகவும் முக்கியமான தினமாகும், இந்த நாளை ஸஸ்தரஹத மாஹளய தர்ப்பணம் என்றே முன்னோர்கள் அழைக்கின்றார்கள்.

இந்த நாளில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரழந்தவர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கப்படுவது அவர்களின் ஆன்மாவுக்கு மேலும் உயர்வை கொடுக்கும்.

அப்படி இன்று (05/0/2021) பதினான்கவது நாள், இந்த நாளில் விசுவ ஹிந்து பரிஷத் – தென்தமிழகம் சார்பாக திருச்சி காவிரிக்கரை அம்மா மண்டபத்தில் வைத்து வி.ஹெச்‌‌.பி யின் மாநில அமைப்புச் செயலாளர் தலைமையில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு தேசத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கும், இசுலாமிய, கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு பலிதானிகள் ஆனவர்களுக்கும், அயோத்யாவில் பலிதானிகளான கரசேவகர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

ஹிந்து அனைவரையும் நம் சகோதரர்களாக கருத வேண்டும் எனும் விசுவ ஹிந்து பரிஷத் தின் கொள்கையை நாம் கடைபிடிக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று.

இதில் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால், இஸ்லாமிய மதத்திலிருந்து ஹிந்துவாக தாய் மதம் திரும்ப வந்த ஒரு சகோதரியும் நம்முடன் கலந்து கொண்டு இந்த ஸஸ்ரகத தர்ப்பணத்தை அவரும் செய்தார் என்பது தான்!

தேசத்திற்காக வாழ்ந்து உயிர்நீத்த, பலிதானமாகிய அனைவரின் ஆன்மா சாந்தியடைய நாளை தர்ப்பணம் கொடுக்க இருக்கும் அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்!

  • தகவல்: ஆறுமுகக்கனி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories