தனித்து களமிறங்கும் வலிமை.. இப்பவே 200 கோடியை தாண்டிய வியாபாரம்!

valimai ajith - 2026

கோலிவுட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படம் என்றால் அது வலிமை தான்.

அஜித் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியாகும் படம் என்பதாலும், படத்தின் இயக்குனர் வினோத் என்பதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக வலிமை படத்துடன் எந்தவொரு தமிழ் படமும் மோதவில்லை.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் குறித்து வெளியான பல்வேறு மீம்கள் மற்றும் கேலி கிண்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கிள், பர்ஸ்ட் லுக் வீடியோ ஆகியவை வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் இப்போதோ படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

அதன்படி வலிமை படத்தின் தமிழக வினியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து வாங்கியுள்ளதாம்.

தற்போது ஏரியா வாரியாக படத்தை விற்கும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வலிமை படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்துடன் மோத விரும்பாததால் வேறு எந்த படங்களும் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இதனால் வலிமை படத்திற்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதன் காரணமாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு படம் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு போட்டியாக வேறு எந்த பெரிய பட்ஜெட் படங்களும் வெளியாகாததால் இப்படத்தை வாங்க பலரும் போட்டி போட்டு வருகிறார்களாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories