ஒமிகரான்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

flight
flight

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கும், கொரோனா ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தென்னாப்ரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ள புதிய வகையான கொரோனா ஒமைக்ரான், உலகின் பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் உலகின் பல நாடுகள், வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவோருக்கான கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி பயணம் தொடங்குவதற்கு முன்பு 14 நாட்களுக்கு முன்னர் பயணிகள் எங்கெங்கு சென்றார்கள் என்கிற விபரங்களை அளிக்க வேண்டும். அதேபோல அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை அவர்கள் சமர்பிக்க வேண்டும்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றை கையில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதுதொடர்பான முடிஉ தெரியும் வரை அவர்கள் விமான நிலையத்தில் தங்கி இருக்க வேண்டும்.

இதுதொடர்பான விவரங்கள் AIR SUVIDHA இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories