கடும் பனி: கர்மமே கண்ணாக கடமை ஆற்றும் இராணுவ வீரர்கள்! வைரல் வீடியோ!

Army soldiers - 2026

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா செக்டார்(Kupwara sector) எனும் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதனை ஒரு பொருட்டாக கருதாமல் இந்திய ராணுவ வீரர்கள் அத்தகைய மோசமான வானிலையிலும் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அங்கு பனிப் புயலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் தில்லாக புயலை எதிர்த்து நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

இத்தகைய கடுமையான பனிப்பொழிவு மற்றும் புயல் காற்றுக்கு இடையில் கம்பீரமாக நாட்டின் எல்லையில் நின்றுக்கொண்டு ராணுவ வீரர்கள் பாதுகாக்கும் வீடியோ PRO Udhampur, Ministry of Defence பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க செய்துள்ளது. இந்திய ராணுவத்தால் பாதுகாக்கப்படும் இந்த இடம், சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இதுமட்டுமல்லாது இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை உலகிற்கு எடுத்துரைக்கும் படியான மற்றொரு வீடியோ அண்மையில் வெளியாகி கைதட்டல்களை பெற்றது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதாவது ஜனவரி 8ம் தேதி காலை 10.30 மணியளவில், கடுமையான பனிப்பொழிவு மற்றும் ஆபத்தான சாலைகளை கடந்து ஜம்மு காஷ்மீரின் காகர் மலை(Ghaggar Hill) கிராமத்தில் இருந்து போனியார் தெஹ்சில்(Boniyar Tehsil) LOC-ல் ஆபத்தான நிலையில் தவித்த கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று ராணுவ வீரர்கள் அனுமதித்தனர்.

மேலும் கடும் பனிபொழிவு காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டு இருந்ததால், ராணுவ வீரர்கள் அந்த கர்ப்பிணியை கொண்டு செல்ல பிரத்யேகமாக அவர்களே ஸ்ட்ரெட்சர் (stretcher) செய்து அதில் அவரை வைத்து நடந்து சென்று அப்பெண்ணை பத்திரமாக சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories