பேருந்தில் உரையாற்றும் நடத்துநர்! குவியும் பாராட்டு!

Conductor - 2026

விமானம் புறப்படுவதற்கு முன் பயணிகளுக்கு ஏர் ஹோஸ்ட்ஸ் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்குவது வழக்கம். அதேபோல தமிழகத்தில், அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், பயணிகளுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

மதுரையில் இருந்து கோவைக்கு செல்லும் அரசுப்பேருந்தில், நடத்துனராக பணிபுரிபவர் சிவ சண்முகம்.

இவர் ஒவ்வொருமுறை பேருந்து புறப்படும் போது, அனைத்து பயணிகளுக்கும் தூய தமிழில், கனிவுடன் அறிவுரை வழங்குகிறார்.

தற்போது கொரோனா காலம் என்பதால், பேருந்தில் பயணம் செய்பவர்களை முக்கவசம் அணிய வலியுறுத்துகிறார்.

முகக்கவசம், சானிடைசர் இல்லாதவர்களுக்கு அதனையும் அவரே தருகிறார். நிறைய பேர் பேருந்தில் பயணம் போது சாப்பிட்டு, மீதி கழிவுகளை அப்படியே கீழே போட்டு விடுவார்கள்.

அப்படி செய்யாமல் இருக்க, பேருந்திலேயே குப்பைத் தொட்டியும் வைத்துள்ளார். அதில் குப்பைகளை போடும்படி பயணிகளை அறிவுறுத்துகிறார்.

பேருந்து பயணத்தின் போது பலருக்கு வாந்தி ஏற்படும். அவர்களுக்கு கொடுப்பதற்காக புளிப்பு மிட்டாய்களையும் வாங்கி வைத்திருக்கிறார். மேலும் பேருந்தில் பழுது ஏற்படுத்தாமல் பயணிக்க அனைவரையும் வலியுறுத்துகிறார்.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

பிறகு சண்முகம், ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் உள்ள பயண கட்டணம் குறித்து பயணிகளுக்கு தெளிவாக விளக்குகிறார்.

இப்படி அனைத்து அறிவுரைகளையும், வழங்கிய பிறகு, இறுதியாக சண்முகம்’ அனைவருக்கும் பயணம் இனிதாக அமையும் படியும், அவர்கள் செல்லும் விஷயம் சிறப்பாக நடக்கும்படி வாழ்த்துக்களை கூறுகிறார்.

அவரது பேச்சை கேட்ட பயணிகள் அனைவரும் அவருக்கு கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

பேருந்தில் பயணம் செய்பவர்களிடம் கடிந்து விழும் சில நடத்துனர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், தன் பணியை அர்ப்பணிப்புடன் செய்யும் அரசு பேருந்து நடத்துனர் சிவ சண்முகத்துக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories