இராமநாதபுரம்: 5 ஆண்டுகள் இல்லாத அளவு பறவைகள் அதிகரிப்பு!

bird 1 - 2026

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் வன உயிரினக் கோட்டம் சார்பில், மாவட்டத்தில் தேர்த்தங்கால், சித்திரங்குடி, காஞ் சிரங்குளம், சக்கரக்கோட்டை, கீழ செல்வனூர், மேலச்செல்வனூர் ஆகிய பறவைகள் சரணாலய கண் மாய்கள் மற்றும் திருஉத்தரகோச மங்கை கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய், மல்லல் கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம், மேல்மாந்தை கண்மாய்களில் 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பிப்.12,13-ல் நடைபெற்றது.

வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆலோசனையின்படி உதவி வனப் பாதுகாவலர் சோ.கணேசலிங்கம் மற்றும் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் பா.ஜெபஸ் ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.

இதில் சென்னை, கோவை, மதுரையைச் சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர் கள் பங்கேற்றனர். சரணாலய பகுதியைக் காட்டிலும், வெளியிலும் பறவைகள் அதிகம் காணப்படுவது தெரிய வந்தது.

சிக்கல் கண்மாயில் சுமார் 241 பூ நாரைகள் (பிளமிங்கோ) இருந்தன. சரணாலய கண்மாய்களில் சுமார் 75 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. இதனால் பறவைகள் 2 மற்றும் 3 முறை இனப்பெருக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

இக்கணக்கெடுப்பில் சுமார் 120 இனங்கள் வகைப்படுத்தப்பட்டன. அதிகளவில் நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகம் மற்றும் கொக்கு வகைகள் கண்டறியப்பட்டன. இதில் சுமார் 25,000 பறவைகள் உள்ளன.

இது கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என வனச்சரகர் பா.ஜெபஸ் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories