மகனின் திருமணம்.. உற்சாகமாய் ஆடிய தாய்.. மகனின் கை பிடித்தபடி மரணித்த சோகம்!

neeraj - 2026

55 வயதான பெண் ஒருவர் தனது மகனின் திருமணத்தில் நடனமாடும்போது அவரது கைகளில் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, நீலம் தனது மகனின் கையைப் பிடித்து 20 வினாடிகள் மட்டுமே நடனமாடியதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் திருமண ஊர்வலம் (பாரத்) நடனமாடும் போது மணமகனின் தாயார் மகனின் கைகளில் விழுந்து இறந்தார்.

55 வயதான நீலம் தனது மகனின் திருமண ஊர்வலத்தில் டிஜே இசைக்கு நடனமாடினார். அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார். அவரை பிடிக்க அவரது மகன், மணமகன் நீரஜ் விரைந்தார். நீலமை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நீலம் இறந்துவிட்டதாக கூறினர். இதனைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி, நீரஜ் திருமண ஊர்வலம் சிகானியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அல்வார் மாவட்டத்தின் கிஷன்கர் பாஸில் திருமணத்திற்காக புறப்படும்போது இந்த சம்பவம் நடந்தாக கூறப்படுகிறது.

நீலம் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தனது மகனின் கையைப் பிடித்து 20 வினாடிகள் மட்டுமே நடனமாடினார் என்று கூறப்படுகிறது.

neelam - 2026

இறந்தவருக்கு ஏற்கனவே இதய பிரச்சனைகள் இருந்ததாகவும், அதற்கான மருந்துகளை உட்கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். மகளின் திருமணத்தில் தாயார் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories