IND Vs WI முதல் டி20: இந்தியா வெற்றி!

ind vs wi 1 - 2026

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி

-> K.V. பாலசுப்பிரமணியன்

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று கொல்கொத்தாவில் நடைபெற்றது. வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. கே.எல்.ராகுல் தசைப் பிடிப்பு காரணமாக இந்த டி20 மூன்று போட்டிகளிலும் விளையாட மாட்டார். எனவே இப்போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் விளையாடினார். இது அவருக்கு முதல் டி20 போட்டி.

பூவாதலையா வென்ற இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை மட்டையாடச் சொன்னது. அந்த அணியின் கைல் மேயர்ஸ் (24 பந்துகளில் 31 ரன், 7 பவுண்டரிகள்), நிகோலஸ் பூரன் (43 பந்துகளில் 61 ரன், 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்), கைரன் பொலார்ட் (19 பந்துகளில் 24 ரன் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) சிறப்பாக ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7.85 ரன்ரேட்டுடன் ஏழு விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது.

அடுத்து விளையாட வந்த இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அவர் 19 பந்துகளில் 40 ரன் அடித்தார். அதில் 4 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள். அவரோடு இணைந்து ஆடிய இஷான் கிஷன் 42 பந்துகளில் 35 ரன் எடுத்தார். விராட் கோலி (13 பந்துகளில் 17 ரன்) சரியாக ஆடவில்லை. ரிஷப் பந்தும் சரியாக ஆடவில்லை.

அதன் பின் விளையாட வந்த சூர்யகுமார் யாதவ் (18 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்ஸ்), வெங்கடேஷ் ஐயர் (13 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 1 சிக்ஸ்) எடுத்து ஏழு பந்து மீதமிருக்கையில் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

ரவி பிஷ்னோய் 4 ஓவர் பந்து வீசி 17 ரன் கொடுத்து 2 விக்கட் எடுத்ததால் இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக் அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories