December 7, 2025, 5:38 PM
27.9 C
Chennai

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் 60.70/சதம் வாக்குபதிவு

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தத நிலையில் மொத்தசராசரி வாக்குப்பதிவு 60.70% சதம் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நேற்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு  துவங்கி மாலை 6மணியோடு நிறைவடைந்தது.

மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பு ஒரே கட்டமாக நடைபெற்றது.ஊராட்சிகளுக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்தது.

வாக்கு பதிவானது நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில் மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதித்தவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களித்தனர்.கொரோனா இல்லாதவர்கள் மாலை 5மணிக்குமேல் வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்திற்கு வந்தாலும் இவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.சான்றுடன் வந்த கொரோனா பாதித்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 6மணிக்கு நிறைவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு
சீல் வைக்கும் பணிகள் முகவர்கள் முன்னிலையில் நடத்தி

பலத்த பாதுக்காப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

60.70% வாக்குப்பதிவு:

நேற்று நடந்த பலநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70% வாக்குப்பதிவு நடந்ததாகவும் இதில்
பேரூராட்சி – 74.68% ; நகராட்சி – 68.22% ; மாநகராட்சி – 52.22% வாக்குப்பதிவானது.
அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 சதவிகிதம், மாநகராட்சிகளில்  கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகியுள்ளன.நகராட்சிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 75.57% வாக்குகள் பதிவு.
குறைவாக சென்னையில் 43.59% வாக்குப்பதிவானதாக
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தினர் தகவல் தெரிவித்தனர்.

எங்கும் ஓட்டுக்கு பணமமயம்:
பொதுவாக மக்களவை சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பணம் தருவார்கள்.உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் பிரமுகர்கள் சொந்த பந்த வேட்பாளர் பார்த்து வாக்களிப்பார்கள்.இதெல்லாம் இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணமே என்ற தாரகமந்திரம் வாக்குப்பதிவு நடந்த இடங்கள் அனைத்தும் நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories