தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் 60.70/சதம் வாக்குபதிவு

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தத நிலையில் மொத்தசராசரி வாக்குப்பதிவு 60.70% சதம் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நேற்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு  துவங்கி மாலை 6மணியோடு நிறைவடைந்தது.

மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பு ஒரே கட்டமாக நடைபெற்றது.ஊராட்சிகளுக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்தது.

வாக்கு பதிவானது நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில் மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதித்தவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களித்தனர்.கொரோனா இல்லாதவர்கள் மாலை 5மணிக்குமேல் வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்திற்கு வந்தாலும் இவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.சான்றுடன் வந்த கொரோனா பாதித்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 6மணிக்கு நிறைவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு
சீல் வைக்கும் பணிகள் முகவர்கள் முன்னிலையில் நடத்தி

பலத்த பாதுக்காப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

60.70% வாக்குப்பதிவு:

நேற்று நடந்த பலநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70% வாக்குப்பதிவு நடந்ததாகவும் இதில்
பேரூராட்சி – 74.68% ; நகராட்சி – 68.22% ; மாநகராட்சி – 52.22% வாக்குப்பதிவானது.
அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 சதவிகிதம், மாநகராட்சிகளில்  கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகியுள்ளன.நகராட்சிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 75.57% வாக்குகள் பதிவு.
குறைவாக சென்னையில் 43.59% வாக்குப்பதிவானதாக
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தினர் தகவல் தெரிவித்தனர்.

எங்கும் ஓட்டுக்கு பணமமயம்:
பொதுவாக மக்களவை சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பணம் தருவார்கள்.உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் பிரமுகர்கள் சொந்த பந்த வேட்பாளர் பார்த்து வாக்களிப்பார்கள்.இதெல்லாம் இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணமே என்ற தாரகமந்திரம் வாக்குப்பதிவு நடந்த இடங்கள் அனைத்தும் நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories