பெண்ணின் உடலில்.. உயிருள்ள 3 பூச்சிகள்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!

Insect - 2026

சமீபத்தில் அமேசான் காடுகளுக்குச் சென்ற அமெரிக்க பெண்ணின் கண் இமை, கை, மற்றும் கழுத்தில் இருந்து மூன்று உயிருள்ள பூச்சிகள் அகற்றப்பட்டன.

மயாசிஸ் என்பது மனித திசுக்களில் உள்ள ஈலார்வாவின்(புழு) தொற்று ஆகும். இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் நிகழ்கிறது.

இந்நிலையில், அமெரிக்கபெண் வலது கண்ணிமை வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மயாசிஸ் (போட்ஃபிளை) அகற்ற முடியவில்லை.

மேலும் இவர் இதே அறிகுறிகளுடன் டெல்லியின் வசந்த் குஞ்ச்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் கடந்த 4-6 வாரங்களாக தனது கண் இமைகளுக்குள் ஏதோ அசைவதாக தெரிவித்தார்.

அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அமெரிக்க பெண்ணிடம் விசாரித்த போது அவர் இரண்டு மாதங்களுக்கு முன் அமேசான் காடுகளுக்கு சென்றதை கூறினார்.

இதை அறிந்த மருத்துவர்கள் அப்பெண்ணின் கண்ணில் அரிதான மியாசிஸ் என்ற ஒரு வகை திசு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தில்லியில் தனியார் மருத்துவமனையில் (திங்கட்கிழமை ) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது, அமெரிக்கபெண்ணின் உடலில் இருந்து கிட்டத்தட்ட 2 செ.மீ அளவுள்ள மூன்று உயிருள்ள பூச்சிகள் அகற்றப்பட்டது.

அறுவைசிகிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் நரோலா யாங்கர், கூறுகையில், கிட்டத்தட்ட 2 செ.மீ அளவுள்ள மூன்று உயிருள்ள பூச்சிகளை அகற்றியதாகவும், ஒன்று வலது கண்ணிமையிலிருந்து, 2-வது கழுத்தின் பின்புறம் மற்றும் 3-வது வலது முன்கையிலிருந்து அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றினார்.

அறுவைசிகிச்சை 10-15 நிமிடங்களில் அனைத்து அசெப்டிக் முன்னெச்சரிக்கைகளுடன், எந்த மயக்க மருந்தும் இல்லாமல் முடிந்தது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் மருத்துவர்கள் அவரை ஆபத்தான மனிதபூச்சிகளிடம் இருந்து காப்பாற்றினர்.

மயாசிஸ் நுட்பமான சவ்வுகளில் துளையிட்டு, அடிப்படை கட்டமைப்புகளுக்கு உணவளிக்கிறது. மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளிலிருந்தும் இது போன்ற பாதிப்புகள் முன்னதாகவே பதிவாகியுள்ளன.

இந்தியாவில் இதுபோன்று பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மயாசிஸ் அகற்றப்படாவிட்டால். அது திசுக்களின் கணிசமான அழிவை ஏற்படுத்தும். மேலும் அரிதான மூளை காய்ச்சல் போன்றவற்றிக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories