பெண்ணின் உடலில்.. உயிருள்ள 3 பூச்சிகள்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!

Insect - 2026

சமீபத்தில் அமேசான் காடுகளுக்குச் சென்ற அமெரிக்க பெண்ணின் கண் இமை, கை, மற்றும் கழுத்தில் இருந்து மூன்று உயிருள்ள பூச்சிகள் அகற்றப்பட்டன.

மயாசிஸ் என்பது மனித திசுக்களில் உள்ள ஈலார்வாவின்(புழு) தொற்று ஆகும். இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் நிகழ்கிறது.

இந்நிலையில், அமெரிக்கபெண் வலது கண்ணிமை வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மயாசிஸ் (போட்ஃபிளை) அகற்ற முடியவில்லை.

மேலும் இவர் இதே அறிகுறிகளுடன் டெல்லியின் வசந்த் குஞ்ச்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் கடந்த 4-6 வாரங்களாக தனது கண் இமைகளுக்குள் ஏதோ அசைவதாக தெரிவித்தார்.

அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அமெரிக்க பெண்ணிடம் விசாரித்த போது அவர் இரண்டு மாதங்களுக்கு முன் அமேசான் காடுகளுக்கு சென்றதை கூறினார்.

இதை அறிந்த மருத்துவர்கள் அப்பெண்ணின் கண்ணில் அரிதான மியாசிஸ் என்ற ஒரு வகை திசு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தில்லியில் தனியார் மருத்துவமனையில் (திங்கட்கிழமை ) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

அறுவை சிகிச்சையின் போது, அமெரிக்கபெண்ணின் உடலில் இருந்து கிட்டத்தட்ட 2 செ.மீ அளவுள்ள மூன்று உயிருள்ள பூச்சிகள் அகற்றப்பட்டது.

அறுவைசிகிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் நரோலா யாங்கர், கூறுகையில், கிட்டத்தட்ட 2 செ.மீ அளவுள்ள மூன்று உயிருள்ள பூச்சிகளை அகற்றியதாகவும், ஒன்று வலது கண்ணிமையிலிருந்து, 2-வது கழுத்தின் பின்புறம் மற்றும் 3-வது வலது முன்கையிலிருந்து அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றினார்.

அறுவைசிகிச்சை 10-15 நிமிடங்களில் அனைத்து அசெப்டிக் முன்னெச்சரிக்கைகளுடன், எந்த மயக்க மருந்தும் இல்லாமல் முடிந்தது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் மருத்துவர்கள் அவரை ஆபத்தான மனிதபூச்சிகளிடம் இருந்து காப்பாற்றினர்.

மயாசிஸ் நுட்பமான சவ்வுகளில் துளையிட்டு, அடிப்படை கட்டமைப்புகளுக்கு உணவளிக்கிறது. மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளிலிருந்தும் இது போன்ற பாதிப்புகள் முன்னதாகவே பதிவாகியுள்ளன.

இந்தியாவில் இதுபோன்று பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மயாசிஸ் அகற்றப்படாவிட்டால். அது திசுக்களின் கணிசமான அழிவை ஏற்படுத்தும். மேலும் அரிதான மூளை காய்ச்சல் போன்றவற்றிக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories