இனி விமான டிக்கெட் புக்கிங், பான், ஆதார், வரி.. வசதிகளுடன் இரயில் நிலையங்கள்!

railway station - 2026

ரயிலுக்காக காத்திருக்கவும், ரயில் டிக்கெட் புக் செய்யவும் பொதுவாக ரயில் நிலையத்துக்கு செல்வோம்.
இப்போது ரயில் நிலையங்களில் இன்னும் பல முக்கிய பணிகளையும் செய்யலாம்.

ரயில் நிலையங்களில் இனி விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம். இதுதவிர பான், ஆதார் அட்டை தயாரிக்கும் பணியும் ஸ்டேஷன் வளாகத்திலேயே நடக்கும். இது மட்டுமின்றி, இங்கிருந்து வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்யலாம்.

இப்போது நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் மற்ற முக்கிய வசதிகளையும் அங்கு பெற முடியும்.

பயணிகளின் வசதிகளில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில், ரயில்வே நிறுவனமான RailTel, இப்போது ரயில் நிலையங்களில் Railwire Saathi கியோஸ்க்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

ரெயில்டெல் மூலம் திறக்கும் கியோஸ்க் மூலம், பயணிகள் ரயில் டிக்கெட்டுகளையும், விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும்.

jhansi - 2026

ஜான்சியின் வீராங்கனை லக்ஷ்மிபாய் ஸ்டேஷனில் இந்த வசதியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ரயில் நிலையங்களில் உள்ள கியோஸ்க்களில் கூடுதல் வசதிகளும் தொடங்கப்படும். மேலும் இந்த வசதிகள் மற்ற ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்படும்.

மேற்கூறிய வசதிகளை வழங்கும் கியோஸ்க்கள் ஏற்கனவே வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு ரயில்வேயின் 200 நிலையங்களில் இந்த வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயணிகள் வசதியை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories