உ.பி.யில் பாஜக ஆட்சி யில் மீண்டும் அமர்வு…

உத்தரப் பிரதேசம் மாநில தேர்தல் முடிவுகள் 403இல் பாஜக263தொகுதிகளில் இன்று பிற்பகல் 3.30மணி நிலவரப்படி முன்னிலையில் உள்ளது.
இந்த வெற்றி பிரதமர் மோடி பிரசாரத்திற்கும் கிடைத்த வெற்றி என அரசியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகத்திறனும் அவர் மாநில வளர்ச்சிக்கு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் பா.ஜ., வை மீண்டும் அரியாசனத்தில் அமர்த்தி உள்ளது.

எம்.பி.,யாக இருந்த யோகி ஆதித்யநாத் கடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதும் முதல்வரானார். ஒரு சாமியார் எப்படி நல்ல ஆட்சியை தர முடியும் என்ற விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் அவர் பொறுமையாக களம் இறங்கினார். முதலில் ரவுடிகளின் வன்முறை கலாசாரம், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்போர் மீது அதிரடி நடவடிக்கை என அவரது செயல்பாடு இருந்தது. அதனையடுத்து ஏழைகளுக்கு ரேசன் பொருள் தரமாக வழங்குதல் என நல்ல பெயரை உருவாக்கினார்.
நல்ல நிர்வாகம் , கொலை, கொள்ளைக்கு முற்றுப்புள்ளி என அவருக்கு ஒரு இமேஜ் ஏற்பட்டது. அதிலும் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் கிடைத்த வெற்றி, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் சீரமைப்பு கூடுதல் செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரித்தது.

முதல்வரின் நல்ல நிர்வாகத்தை முன்னிறுத்தியே பிரதமர் மோடியின் பிரசாரமும் அமைந்தது. மாபியா கும்பல் வேரறுத்துள்ளோம். இந்தியாவில் தலைசிறந்த நிர்வாகி யோகி என்றும் புகழ்ந்தார். இருவரின் அயராத உழைப்பு க்கு உ.பி மக்கள் மீண்டும் பா.ஜ.வுக்கே வாய்ப்பளித்துள்ளதாக பலரும் கருதுகின்றனர்.

உ.பி., சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 255க்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இருப்பினும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட தற்போது குறைவாகவே வெற்றி பெற்றுள்ளது. இது பாஜவுக்கு சரிவாக கருதப்படுகிறது.

மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உ.பி., சட்டசபைக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெற 202 இடங்கள் தேவை. தற்போதைய நிலையில் பாஜக 263 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 304 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. அதில் பா.ஜ., மட்டும் 297 மற்றும் கூட்டணி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தாலும், கடந்த முறை பெற்ற வெற்றியை விட இடங்கள் குறைவாக கிடைத்துள்ளது.

gallerye 10181170 2979720 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories