பசுக்களுக்கு அடையாள எண் வழங்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு

Published:

தனி மனிதனின் அடையாளம் ஆதார் எண்  தற்போது அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் நாடு முழுவதும் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img