விரைவில் செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில்!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை-மதுரை(காலை) மதுரை-செங்கோட்டை(மாலை) சாதாரண கட்டண பயணிகள் இரயில் விரைவில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.இதுபோல் மதுரை- செங்கோட்டை -மதுரை இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது.

மதுரை -செங்கோட்டை இடையேயான ரயில் சேவை கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதையடுத்து, இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை- செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க ப்பட்டு வருகிறது.

மதுரை – செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் (06504) மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் செங்கோட்டை- மதுரை விரைவு சிறப்பு ரயில் (06503) செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 12, சரக்கு மற்றும் காப்பாளா் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் எதிர் திசையில் செங்கோட்டை மதுரை செங்கோட்டை இடையே காலை மாலை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இயக்காததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
இந்த ரயில் போலவே பல்வேறு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இயக்கப்படாமல் இருந்தது.

images 33 2 - 2026
FB IMG 1647488465364 - 2026

தற்போது இந்த பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனாவால் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 21பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவும் தற்போது இயங்கும் சிறப்பு விரைவு ரயில்களில் சிலவற்றை பயணிகள் ரயிலாக இயக்கவும் மதுரை தேனி வழியில் புதிய பயணிகள் ரயில் இயக்கவும் தென்னக இரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories