December 6, 2025, 11:07 PM
25.6 C
Chennai

கட்டுக்குள் வந்த கொடைக்கானல் தீ..

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் தொடர் தீ விபத்து ஏற்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில்
தற்போது வனத்தில் தீ பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் தொடர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏராளமான மரங்கள் மற்றும் மூலகைச்செடிகள் எரிந்து சேதமாகின.வனப்பகுதியை ஒட்டியுள்ள வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்புத்துறையினர் கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ விபத்து ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

kidhours news5 - 2025

வருவாய் நிலங்களில் ஒரு சிலர் பற்ற வைக்கும் தீ வனப்பகுதிக்குள் பரவி விடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதனால் தீ விபத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் முக்கிய இடமான கிறிஸ்தவ கல்லறை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நகர் பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அடிக்கடி தீ விபத்து நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

   இந்தநிலையில் கொடைக்கானல் அருகே உள்ள பாம்பு சோலை வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்களால் பல்வேறு குப்பைகள் தூக்கி வீசப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.இதனை நகரில் உள்ள சோலைக்குருவி தன்னார்வலர்கள் இணைந்து சோலைக்குள் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories