10 வயது சிறுவனை 8 மாதமாக பாலியல் வன்கொடுமை! கைதான பாதிரியார்!

charch father - 2026

ஆந்திராவில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது செய்த காவல்துறை.

ஆந்திரா மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த 26 வயதான அஹரோன் பிரகாஷ் என்ற பாதிரியார் சொந்தமாக தேவாலயத்தை நடத்தி வருகிறார்.

மதம் தொடர்பான கல்வியை கற்பித்து வரும் பாதிரியாரிடம், தனியார் மருத்துவமனையில் செவிலியாராக பணிபுரியும், பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து சிறுவனின் தாய், பாதிரியாரிடம் தனது மகனுக்கு மதம் குறித்த நல்ல கருத்துகளை கற்றுக்கொடுக்கும்படி சொல்லிவிட்டு பாதிரியாரின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். சிறுவன் பாதிரியாருடன் 8 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுவன் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால், தந்தை சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுவன் காயங்களுடன் இருந்தது குறித்து பெற்றோர் விசாரித்தபோது, பாதிரியார் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து பாதிரியாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories