December 6, 2025, 6:50 AM
23.8 C
Chennai

யோவ் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ கூட கடலை போடற.. கடுப்பான மணமகள்!

marriage - 2025

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சமூக ஊடகங்களில் தினமும் பல திருமணங்களின் வீடியோக்கள் வெளிவருகின்றன. இந்த வீடியோக்களில் பெரும்பாலானவை மக்களை மகிழ்விப்பதற்காக தனித்தனியாக உருவாக்கப்பட்டவை.

திருமணத்தில், அனைவரது கவனமும் மணமகன் மற்றும் மணமகள் மீது இருக்கும். இவர்கள் என்ன செய்தாலும் அது நேரடியாக கேமராவில் பதிவாகும்.

பெரும்பாலும் மணமக்கள் மறைக்க நினைக்கும் சில விஷயங்களும் கேமராவில் சிக்கி விடுவது உண்டு. திருமணத்தில் உள்ள பலரின் கவனம் மணமக்கள் மேல் இருந்தாலும், மணமகன் கவனம் மணமகள் மீதும், மணமகள் கவனம் மணமகன் மீதும் இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.

அப்படி இல்லாமல் போனால் என்ன நடக்கும்? இதற்கு விடை அளிக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்திற்கு பிறகு மணமக்கள் மேடையில் அமர்ந்துள்ளதை காண முடிகின்றது.

மணமகன் அருகில் மற்றொரு பெண் அமர்ந்திருக்கிறார். மாப்பிள்ளை அவரிடம் பேச ஆரம்பித்து, தொடர்ந்து அவரிடமே பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதைப் பார்த்து மணமகள் கடுப்பாவதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகள் மாப்பிள்ளையை தட்டி அவரை தன் பக்கம் திரும்ப வைக்க முயற்சிக்கிறார். ஆனால், மாப்பிள்ளை அதை கண்டுகொள்ளாமல் மற்றொரு பெண்ணிடமே பேசிக்கொண்டு இருக்கிறார்.

மணமகள் கடுப்பாகி மணமகனை அழைப்பதையும், மணமகன் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் திருமணத்திற்கு வந்த அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

திருமணத்தின் இந்த வீடியோவில், மணமகள் மணமகனை மீண்டும் மீண்டும் தன் பக்கம் திரும்ப வைக்க முயற்சிப்பதை காண முடிகின்றது. அவரது இந்த கியூட் கடுப்பு இணையவாசிகள் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ unzip.world என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு 10 லட்சத்தை விட அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. பல வித கமெண்டுகளையும் மக்கள் அள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories