TANCET : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

TANCET - 2026

முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளை படிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

இது குறித்து டான்செட் அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2022 கல்வி ஆண்டில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 21 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் , ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இதற்கான விண்ணப்பங்களை tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களில் 10ம் மற்றும் 12ம் வகுப்பின் பதிவு எண் , சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

அத்துடன் புகைப்படம், தேவையான ஆவணங்கள் மற்றும் கையொப்பம் அனைத்தையும் சரியான முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு திருத்தம் மேற்கொள்ள முடியாது அது குறித்த கோரிக்கைகளும் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
tancet.annauniv.edu. என்ற அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

TANCET 2022 registration என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
கிளிக் செய்த உடன் ஒரு புதிய பக்கம் தோன்றும்
தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிட வேண்டும்.

விண்ணப்பத்துக்கான கட்டணம் ஆன்லைன் மூலமே செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் ஒரு காப்பியை பிரின்ட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கடைசி நாள் வரை ஒத்தி போட்டால் தொழில்நுட்பச் சிக்கல்கள் உருவாக வாய்ப்புக்கள் அதிகம்.இதனால் காலதாமதம் இன்றி உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories