மகனின் திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்து வந்த தந்தை!

ramesh dhakat - 2026

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது மருமகளை வீட்டிற்கு அழைத்து வர ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில் உள்ள பத்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் தாகாட் என்ற விவசாயி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

ரமேஷ் தாகாட்டுக்கு ஒரே மகன் என்பதால் அவருக்காக ரமேஷ் தாகாட் எப்போதும் ஏதாவது செய்துக்கொண்டே இருப்பார். மகனின் மகிழ்ச்சியே தனக்கு முக்கியம் என்று கூறுவார்.

அவ்வளவு அன்புமிகுந்த மகனின் திருமணத்திற்கு இவர் செய்த ஏற்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது மகனின் திருமணத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, தனது மருமகளை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

ramesh - 2026

மணமகன் யஷ்வந்த் தாகத், தனது மனைவியை அழைத்துச் செல்ல ஸ்கார்பியோவில் செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில் அவரது தந்தை ஹெலிகாப்டரையே ஏற்பாடு செய்தார். இதனால் மகன் அதிர்ச்சியடைந்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பத்வான் கிராமத்தில் 25 பிகாஸ் நிலம் வைத்து மளிகை கடை நடத்தி வரும் ரமேஷ் தாகத், தனது ஒரே ஒரு மகனின் திருமண ஊர்வலத்தை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

இதுக்குறித்து அவர் பேசுகையில், பெரிய அதிகாரிகளும், அமைச்சர்களும், தலைவர்களும் ஹெலிகாப்டரில் போகும்போது, ஏன் விவசாயி மகன்
ஹெலிகாப்டரில் போக முடியாது? என்றார்.

மேலும் இவ்வளவும் என் மகன், மருமகளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார். இந்த செயல் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories