எர்ணாகுளம் வேளாங்கன்னி இடையே செங்கோட்டை வழி மேலும் ஒரு சிறப்பு இரயில்..

எர்ணாகுளம் வேளாங்கன்னி எர்ணாகுளம் இடையே மேலும் ஒரு சிறப்பு இரயில்- கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் தஞ்சாவூர் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது.

ஏற்கனவே கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி வழியாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயில்(06035/06036) பட்டுக்கோட்டை வழித்தடத்தில் ஒரு வாராந்திர இரயில் சனிக்கிழமை எர்ணாகுளத்திலும் ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி மில் புறப்படும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு புதிய வாராந்திர சிறப்பு இரயில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயிலாக(06039/06040) செங்கோட்டை ராஜபாளையம் வழியாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற புதிய வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

15-ஆகஸ்ட்-22 முதல் 05-செப்-22 வரை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(06039) வழி: புதுக்கோட்டை, தஞ்சாவூர்
ராஜபாளையம் வழி திங்கட்கிழமையில் இயங்கும்.

16-ஆகஸ்ட்-22 முதல் 06-செப்-22 வரை வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06040) வழி: கொல்லம், கோட்டயம் செங்கோட்டை ராஜபாளையம் புதன்கிழமை இயங்கும்

தஞ்சை வழியாக புதிய வழித்தடத்தில் இந்தச் சிறப்பு வண்டி இயக்கப்படும்.

தஞ்சை மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு இந்த இரயில் சேவை மிகுந்த பயனளிக்கும்.

இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FB IMG 1660029272896 - 2026
tambaram kollam spl train2343 1522393916 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories