உலகக் கோப்பை போட்டிகள் குறித்து நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு வதந்தி வெளியானது. அது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளதில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்த 9 தகவல்களும் உண்மையாகவே நடந்துள்ளது. எனவே இந்தக் கருத்து கணிப்பில் இருப்பது போல் போட்டி முடிவுகள் அனைத்தும் அமைந்தால் அது, ஐ.சி.சி.க்கு மிகப் பெரிய தலைவலியாகவே அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப் பட்டது. ஆனால், இன்றைய போட்டியில் தோற்று, பாகிஸ்தான் அணி ஐ.சி.சி.க்கு உருவாகவுள்ள தலைவலியை போக்கி விட்டது. வாட்ஸ்-அப் செய்தி வெறும் வதந்திதான் என்பதை அது நிரூபித்துவிட்டது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் என்றும், மேற்கு இந்தியத் தீவுகள் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், படுதோல்வி அடைந்து பாகிஸ்தான் அதனை பொய்யாக்கிவிட்டது. முன்னதாக, நேற்று வெளியான வாட்ஸ் அப் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்கும், என்றும் உலகக் கோப்பை போட்டிகள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப் பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் உலவும் செய்திகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணி தனது முதல் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வென்றது. பிறகு நாளை ஞாயிறு தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்கும் என வாட்ஸ்-அப்பில் வதந்தி உலா வருகிறது. அதில், இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. மேட்ஸ் ஃபிக்ஸிங் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் சரி, முன்னாள் சாம்பியன்களுக்கும் சரி.. இந்த உலகக் கோப்பை கிடைக்காது. தென் ஆப்பிரிக்கா அணிதான் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஞாயிறு நாளைய போட்டியில் இந்தியா தோற்குமாம். ஜிம்பாப்வே அணியும் இந்திய அணியைத் தோற்கடிக்குமாம். இவ்வாறு அடுத்து நடைபெறும்அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் ஒரு முடிவை அது வெளியிட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெற்று மோதும் என்றும், அதில், தென்ஆப்பிரிக்கா வெல்லும் என்றும் வதந்தி பரவியது.
Less than 1 min.Read
பாகிஸ்தான் தோற்று வாட்ஸ்-அப் கணிப்பை வெற்று வதந்தி ஆக்கியுள்ளது!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை
மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்
நெல்லை
உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உரத்த சிந்தனை
இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?
பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,
ஆன்மிகச் செய்திகள்
செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!
செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை
மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்
நெல்லை
உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உரத்த சிந்தனை
இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?
பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,
ஆன்மிகச் செய்திகள்
செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!
செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து
அரசியல்
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!
ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
Entertainment News
Previous article
Next article