சிவபெருமானின் ஆசிகள் நிரம்பப் பெற்ற மோதிஜி

modi in times now interview - 2026
#image_title

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

பரமாத்மா செய்ய விரும்பற செயல்களை என் வாயிலாச் செய்யறான்னே நான் நினைக்கிறேன்.    அவன் என் மூலம் செய்பவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  

இந்த விஷயங்கள் எல்லாத்திலயும் பார்க்கும் போது பிரும்மாண்டத்தில நாம தலைவணங்கற ரொம்ப சக்திவாய்ந்தவங்க எல்லாம் அவங்க பற்றற்றவங்களாவே காணப்படுறாங்க.   முழுமையா பற்றே இல்லாதவங்க.  

அவங்க உடல்ல ஆடைகள் இல்லை.  அவங்க மேல அலங்கார அணிகலன்கள் இல்லை.   மாளிகை இல்லை.   ஒண்ணுமே இல்லை.   அவங்க மலைகள்ல சுற்றித் திரியறாங்க, பற்றற்ற வாழ்க்கை.  

சிவபெருமானுடைய இந்த பற்றற்ற தன்மை தான், எனக்கு ஒருவேளை, ஆணையிட்டிருக்கணும், நீ பற்றற்றவனா வாழணும்னு.   நானும் கூட, அமைப்புகளுக்கு உட்பட்டு எந்த இடமா இருந்தாலும்,   என்னுடைய உடல் என்ன வகையா வேணா இருக்கலாம், ஆனா நான் மனதாலும் ஆன்மாவாலும் பற்றற்ற நிலையில வாழறேன்.   இந்த பற்றற்ற நிலையில வாழ எனக்கு சிவபெருமான் தான் ஆணையிட்டிருக்கிறான்னு நான் நினைக்கறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories