தற்கொலை, ராஜினாமா: அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்களின் மிரட்டல் எடுபடுமா?

MLA PANNERSELVAM - 2026

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்றுடன் கெடு முடிவடையவுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்க, எம்பிக்கள் மத்திய அரசை பல்வேறு வகையில் மிரட்டி வருகின்றனர். நேற்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டிய நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்ட கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவேன் என்று கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இந்த தற்கொலை மற்றும் ராஜினாமா மிரட்டல்களுக்கு மத்தியில் உள்ள பாஜக அரசு செவிகொடுக்குமா? என்று தெரியவில்லை. மேலும் இந்த ராஜினாமா ஒரு நாடகமாகவும் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் அவர் கவர்னர் அல்லாது சபாநாயகரை சந்தித்து தான் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வரிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பதாக அறிவித்திருப்பது ஒரு நாடகமே என்று மக்கள் கூறி வருகின்றனர்.

கர்நாடக தேர்தல் முடியும் வரை காங்கிரஸ், பாஜக இரண்டு தேசிய கட்சிகளுமே காவிரி மேலாண்மை அமைக்க முயற்சிகள் எடுக்காது என்பதுதான் நிதர்சன உண்மை. எனவே அதிமுகவினர் மத்திய அரசை பயமுறுத்துவதை கைவிட்டு சட்டரீதியில் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories