காவிரிக்காக அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்: சுப்ரமணியன் சுவாமி

subramaniam swamy - 2026

காவிரித் தண்ணீர்தான் வேண்டும் என்றால், தமிழர்கள் அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, காவிரி நீர் கிடைக்காது என்று சில மாதங்களுக்கு முன்னமேயே டிவிட்டரில் பதிவிட்டார் சுவாமி. அப்போதும் பெரும் அளவில் அவருக்கு எதிரான குரல்கள் எதிரொலித்தன. இந்நிலையில் மீண்டும் அதே வார்த்தையைச் சொல்லி, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார் சு.சுவாமி.

subrama tweet - 2026

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறித்த காலத்துக்குள் மத்திய அரசு செயல்படுத்தாத நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பு அளித்த நாளில் இருந்து 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும், தீர்ப்பில் குறிப்பிட்ட ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க, நாம் தமிழர், ஆம் ஆத்மி, விவசாயிகள் அமைப்பினர் என பலரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சுப்பிரமணியம் சுவாமி தனது டிவிட்டர் பதிவில், தமிழகத்துக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால், அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழக மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இதே வார்த்தைகளை செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியுள்ளார்.

அவரது பதிவு:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories