23-03-2023 4:31 PM
More
    Homeசற்றுமுன்குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்து வாங்கும் நிலை; ராமேஸ்வரம் மக்கள் வேதனை

    To Read in other Indian Languages…

    குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்து வாங்கும் நிலை; ராமேஸ்வரம் மக்கள் வேதனை

    06 09 May rameswarsm - Dhinasari Tamilதமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் நில்த்திடி நீர் குறைந்து விட்டதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    தண்ணீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் உள்ளூர் மக்கள், இந்த பிரச்சினையை தீர்க்க உயர்அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.

    தண்ணீர் பிரச்சினை குறித்து பேசிய உள்ளூர்வாசி ஒருவர், கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் ஒரு குடம் தண்ணீரை 5 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்” என்றார்.

    தண்ணீர் பிரச்சினை தீர்க்க மாவட்ட நிர்வாகம் தேவையான தண்ணீரை சப்ளை செய்ய வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது.

    தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக விவசாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயில் நெல் சாகுபடி கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    sixteen + 8 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...