பின்னணி இதுதான் என்றால் சந்தோஷ்… நீ கேட்ட ’யார் நீங்க?’ கேள்வி நியாயமானதே!

03 June01 rajini - 2026

தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் கூற இரு தினங்களுக்கு முன்னர் ரஜினி காந்த் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தார். அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்தோஷ் என்ற இளைஞர், ரஜினியிடம் “யார் நீங்க?” என்று கேட்டது, பெரும் பரபரப்பாக ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு விவாதிக்கப் பட்டது.

இந்நிலையில், தனது கேள்விக்கு நியாயம் கற்பிக்கும் விதத்தில் அந்த நபர் கூறியதை ஊடகங்களில் பிரபலப் படுத்தி வருகிறார்கள். ஆனால், ஊடகங்களால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படாத உண்மைகளை சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், சந்தோஷ் முன்னர் தேசியக் கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்ட திலீபன் என்ற நபருடன் தொடர்புள்ளவராக ஒரு படம் உலா வருகிறது.

அப்போதும், தேசியக் கொடியை எரித்து தேச துரோகச் செயல்களில் ஈடுபட்ட ஓர் இளைஞனை ஏதோ தியாகியைப் போல் சித்திரித்து தேசதுரோக ஊடகங்கள் பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பின. இப்போதும் திலீபனைப் போல், யாரோ எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டைப் படித்த சந்தோஷ் ஊடகங்களால் ஒரு போராளியாக சித்திரிக்கப் படுகிறான் என்று உள்ளம் குமுறுகிறார்கள் சமூக நோக்கர்கள்.

உண்மையில் பின்னணி இதுதான் என்றால் … சந்தோஷ் நீ கேட்ட “யார் நீங்க?” என்ற கேள்வியில் எந்தத் தவறும் இல்லை… நியாயமானதுதான்…!

dileepan rajini qn - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories