December 5, 2025, 4:08 PM
27.9 C
Chennai

Tag: துப்பாக்கிச் சூடு

செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் தமிழர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தப் பட்டதாகக் கூறி, செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தமிழக...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து 6...

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றக்கோரி...

துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட தாசில்தார்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது கலவரத்தையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்த, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த துணை...

“காலா”- தூத்துக்குடி பேச்சால் காறித் துப்பி, பாஜக., எதிர்ப்பு வசனத்தால் துதிபாடும் ஒரு கிறிஸ்துவரின் பார்வையில்!

தூத்துக்குடியில் ரஜினி உதிர்த்த "சமூகவிரோத" வார்த்தைகள்... மற்றும் அவரது ஆர்ப்பாட்ட அணிவகுப்பு... சூப்பர் ஸ்டாரை நேசித்த பலருக்கு அதிர்ச்சியாகவும், ரஜினி மீதான வெறுப்பாகவும் பரிணமித்து இருந்தது...

நான் ஒரு சமூக விரோதி: கமல்ஹாசனின் ஒப்புதல் வாக்குமூலம்!

ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

பின்னணி இதுதான் என்றால் சந்தோஷ்… நீ கேட்ட ’யார் நீங்க?’ கேள்வி நியாயமானதே!

உண்மையில் பின்னணி இதுதான் என்றால் ... சந்தோஷ் நீ கேட்ட “யார் நீங்க?” என்ற கேள்வியில் எந்தத் தவறும் இல்லை... நியாயமானதுதான்...!

தூத்துக்குடியில் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.  கல்வீசி தாக்குபவர்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டால் சுட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன விளக்கம்..!

ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் ஜெயக்குமார். 

தூத்துக்குடி வன்முறை; துப்பாகிச்சூடு: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

இதனிடையே நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி டி.கே ராஜேந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

என் கணவருக்கு என்ன நடந்தது; உண்மையைச் சொல்லுங்கள்: உரக்கக் கதறும் பெரியபாண்டியன் மனைவி!

இச்சம்பவத்தில் நாதுராமிற்கு உதவி செய்ததாக அவனுடைய மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளர்.