December 6, 2025, 12:38 PM
29 C
Chennai

அதிமுகவின் ஆதரவால் அரசு வழக்கறிஞரான எம்.எல்.ஜெகன் திமுகவில் இணைகிறாரா ?

 
கடந்த சிலமாதங்களுக்கு முன் விகடனில் வெளியான கட்டுரையை அறிக்கையாக வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.விசாரணைக்காக கருணாநிதி, காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானர். கருணாநிதியுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
அப்போது வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளரும் உயர்நீதிமன்ற குற்றபிரிவு அரசு வழக்கறிஞருமான எம்.எல் ஜெகன் இன்று உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை வாழ்த்தி வணங்கி வரவேற்றார். பதிலுக்கு கலைஞர் குலம்விசாரித்து மனம் நேகிழ்ந்தார்.திமுக மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு மூலம் வழக்கறிஞர் எம்.எல் ஜெகன் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினிடம் நன்கு அறிமுகமானவர்.
 
இந்த நிலையில் எம்.எல் ஜெகன் திமுகவில் இணைய இருப்பதாகவும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அவருக்கு திமுகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட பி.கே.சேகர்பாபு மூலம் டிக்கட் ரெடியாகிவிட்டதாக எனும் கேள்வியுடன் தகவல் வாட்ஸ்ஆப்பில் வைரலாக
பரவிவருகிறது.
 
அத்துடன் வழக்கறிஞர் எம்.எல் ஜெகன் எப்போதோ ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படமும், அவர் இன்று நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை வாழ்த்தி வணங்கி வரவேற்ற புகைப்படமும், பரவிவருகிறது. அதிமுகவின் ஆதரவால் அவருக்கு எம்.எல் ஜெகனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கிடைத்ததாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது .
 
முதலமைச்சர் ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு தொடர்ந்த அவதூறு வழக்கை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories