February 23, 2026, 5:05 AM
25 C
Chennai

தென்காசியை தனி மாவட்டமாக அமைத்திடவேண்டி ஆர்ப்பாட்டம்

 தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
     தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வேண்டும் என்று தென்காசி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்நிலையில் ஆவுடையானூர் ராமஉதயசூரியன் தென்காசி தனிமாவட்ட இயக்கம் துவக்கி அதன்முலம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் பாவூர்சத்திரம் காமராசர்சிலை அருகில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பாளர் ராமஉதயசூரியன் தலைமை வகித்தார், சென்னெல்தாபுதுக்குளம் ராமசாமி, மதிமுக மாவட்ட பிரதிநிதி ஆசிரியர்  சொக்கத்தங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கீழப்பாவூர் வட்டார தலைவர் முருகேசன், நகர செயலாளர் அய்யத்துரை, விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் துரைஅரசு, செயற்குழு உறுப்பினா வர்க்கீஸ், நாம்தமிழர் கட்சி ஒன்றிய நிர்வாகி ராசு, திராவிடர் விடுதலைக்கழகம் அன்பரசு, மாசிலாமணி, ஆதிதமிழர் பேரவை மணிவேல், தமிழபுலிகள் குமரேசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்
அருணாப்பேரிகலையரசன் வரவேற்று பேசினார் ஆர்ப்பாட்டத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம அமைத்திட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், கடையம் ஒன்றிய செயலாளர்மதியழகன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்கள் மருதப்பபாண்டியன், தண்ணீர் தண்ணீர் செல்வம், மானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மன்னார் கோயில் பஞ் தலைவர் சண்முகவேல், ஆலங்குளம் நகர செயலாளர் அருணா,அம்பை ஒன்றிய செயலாளர் தவசிபாண்டியன், நகர செயலாளர் முத்துசாமி, ரெங்கசாமி, வேல்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்
 தட்சணமூர்த்தி நன்றி கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories