தென்காசியை தனி மாவட்டமாக அமைத்திடவேண்டி ஆர்ப்பாட்டம்

 தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
     தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வேண்டும் என்று தென்காசி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்நிலையில் ஆவுடையானூர் ராமஉதயசூரியன் தென்காசி தனிமாவட்ட இயக்கம் துவக்கி அதன்முலம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் பாவூர்சத்திரம் காமராசர்சிலை அருகில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பாளர் ராமஉதயசூரியன் தலைமை வகித்தார், சென்னெல்தாபுதுக்குளம் ராமசாமி, மதிமுக மாவட்ட பிரதிநிதி ஆசிரியர்  சொக்கத்தங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கீழப்பாவூர் வட்டார தலைவர் முருகேசன், நகர செயலாளர் அய்யத்துரை, விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் துரைஅரசு, செயற்குழு உறுப்பினா வர்க்கீஸ், நாம்தமிழர் கட்சி ஒன்றிய நிர்வாகி ராசு, திராவிடர் விடுதலைக்கழகம் அன்பரசு, மாசிலாமணி, ஆதிதமிழர் பேரவை மணிவேல், தமிழபுலிகள் குமரேசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்
அருணாப்பேரிகலையரசன் வரவேற்று பேசினார் ஆர்ப்பாட்டத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம அமைத்திட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், கடையம் ஒன்றிய செயலாளர்மதியழகன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்கள் மருதப்பபாண்டியன், தண்ணீர் தண்ணீர் செல்வம், மானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மன்னார் கோயில் பஞ் தலைவர் சண்முகவேல், ஆலங்குளம் நகர செயலாளர் அருணா,அம்பை ஒன்றிய செயலாளர் தவசிபாண்டியன், நகர செயலாளர் முத்துசாமி, ரெங்கசாமி, வேல்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்
 தட்சணமூர்த்தி நன்றி கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories