பெங்களூருவில் பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்ததால் பதற்றம்

Published:

பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றுக்குள்  சிறுத்தை நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சிறுத்தை அங்கிருந்தவர்களை தாக்கியது.

 

இதில்  6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img