பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றுக்குள் சிறுத்தை நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சிறுத்தை அங்கிருந்தவர்களை தாக்கியது.
இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


