ரூ.10 ஆயிரத்துக்கு இவ்ளோதான் புத்தகங்களா?! என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித் துறையில்?!

books in school education - 2026

பள்ளிக் கல்வித் துறையில் என்ன நடக்கிறது? பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவுதான் புத்தகங்களா என்று குரல் எழுப்புகிறார்கள் ஆசிரியர்கள்!

இது குறித்து TNPTF மேநாள் பொதுச் செயலாளர், செ நடேசன் கேள்வி எழுப்பிய போது…

நடுநிலைப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் வாங்க ரூ.10,000/ பள்ளி மேலாண்மைக் குழு கணக்குக்கு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்துக்கு ரூ.9,500/ காசோலை வழங்குமாறு தொலைபேசி செய்தி வருகிறது. பின் வட்டார வள மையத்திலிருந்து வந்து காசோலை பெற்றுச் செல்கிறார்கள். இதில் பள்ளிக்குத் தேவையான நூல்களைத் தேர்வுசெய்ய பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு உரிமை இல்லையா?

அப்படியானால் பள்ளி மேலாண்மைக் குழுவின் கணக்குக்கு பணத்தை அனுப்பாமல் நேரடியாக புத்தகங்களையே அனுப்பியிருக்கலாமே!

சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்தில் மொத்தமாக நூல்கள் வாங்க ஏற்பாடு செய்தவர் யார்? இதில் அவர் பெற்ற கழிவுத் தொகை என்ன? இவ்வாறு பல கேள்விகள் கேட்கப்பட வேண்டும்… என்று உள்ளம் குமுறுகிறார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

ஏற்கெனவே நூலகத்துறையில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் பெரும் முறைகேடுகள் நடப்பது உலகுக்குத் தெரியும்! சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில பதிப்பகங்களே அரசு சார் நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டிருக் கிறார்கள். சிறு பதிப்பாளர்களோ, தங்கள் புத்தகங்களை சொந்த பதிப்பகத்தின் மூலம் செலவு செய்து வெளியிடும் எழுத்தாளர்களோ அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்க கிட்டேயே நெருங்க முடியாது என்னும் நிலை!!

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறையிலும் அத்தகைய முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படுவது, நிச்சயம் விசாரிக்கப் படவேண்டியதுதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories