December 6, 2025, 1:04 AM
26 C
Chennai

ரூ.10 ஆயிரத்துக்கு இவ்ளோதான் புத்தகங்களா?! என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித் துறையில்?!

books in school education - 2025

பள்ளிக் கல்வித் துறையில் என்ன நடக்கிறது? பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவுதான் புத்தகங்களா என்று குரல் எழுப்புகிறார்கள் ஆசிரியர்கள்!

இது குறித்து TNPTF மேநாள் பொதுச் செயலாளர், செ நடேசன் கேள்வி எழுப்பிய போது…

நடுநிலைப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் வாங்க ரூ.10,000/ பள்ளி மேலாண்மைக் குழு கணக்குக்கு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்துக்கு ரூ.9,500/ காசோலை வழங்குமாறு தொலைபேசி செய்தி வருகிறது. பின் வட்டார வள மையத்திலிருந்து வந்து காசோலை பெற்றுச் செல்கிறார்கள். இதில் பள்ளிக்குத் தேவையான நூல்களைத் தேர்வுசெய்ய பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு உரிமை இல்லையா?

அப்படியானால் பள்ளி மேலாண்மைக் குழுவின் கணக்குக்கு பணத்தை அனுப்பாமல் நேரடியாக புத்தகங்களையே அனுப்பியிருக்கலாமே!

சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்தில் மொத்தமாக நூல்கள் வாங்க ஏற்பாடு செய்தவர் யார்? இதில் அவர் பெற்ற கழிவுத் தொகை என்ன? இவ்வாறு பல கேள்விகள் கேட்கப்பட வேண்டும்… என்று உள்ளம் குமுறுகிறார்.

ஏற்கெனவே நூலகத்துறையில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் பெரும் முறைகேடுகள் நடப்பது உலகுக்குத் தெரியும்! சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில பதிப்பகங்களே அரசு சார் நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டிருக் கிறார்கள். சிறு பதிப்பாளர்களோ, தங்கள் புத்தகங்களை சொந்த பதிப்பகத்தின் மூலம் செலவு செய்து வெளியிடும் எழுத்தாளர்களோ அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்க கிட்டேயே நெருங்க முடியாது என்னும் நிலை!!

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறையிலும் அத்தகைய முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படுவது, நிச்சயம் விசாரிக்கப் படவேண்டியதுதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories