ப்ளஸ்-2 வில் அதிக மார்க் வாங்கியதற்கு டிவியில் பரிசு தருவதாகக் கூறி மாணவியைக் கடத்திய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு !

+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்தியதாக சமூக ஊடகங்களில் இருவருடைய புகைப்படங்களுடன் செய்தி வைரலாக பரவி வருகிறது.
 
வைரலாக பரவிவரும் அந்த தகவலில் கூறியுள்ளதாவது :-
 
பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்
 
கீழே புகை படத்தில் உள்ள பெண் அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல் அவரது மகள் விஜயலெட்சுமி வயது 17.அவரை கீழே இரண்டாவது இருக்கும் புகைபடத்தில் உள்ள 35 ,வயது மதிக்க ஆண் ஒருவன் +2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை சேனல் உங்களுக்கு 25 ஆயிரம் தருவதாக கூறி விருதுநகருக்கு அவரது தந்தை தாய் உடன் அருப்புக்கோட்டையிலிருந்து அழைத்து
வந்து விருதுநகர் தெப்பம் அருகே தாய் தந்தையை ஏமாற்றி விட்டுவிட்டு மாணவியை
கடத்தி சென்றுள்ளான். index
 
மாணவியின் தந்தை சண்முகவேல் விருதுநகர் பஜார் போலிசில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடிவருகினர். மேற்கண்ட செய்தியை படித்துவிட்டு படித்ததோடு பதினொன்றாக சென்றுவிடாமல் அந்த மாணவியின் அண்ணனாக ,அப்பவாக ,சக தோழனாக ,காக்கிசட்டை போடாத காவலனாக எண்ணி துரிதமாக செயல்பட்டு எந்தவித அசம்பாவிதமும் அந்த பெண்ணிற்கு நடக்கும் முன் காவல்துறையிடம் ஒப்படைக்க உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.r
 
அவர்களை பற்றி தகவல் கூற இந்த 94981 83849, 94434 30099, 94981 11107, 94981 83950 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.அந்த எண்ணில் கொள்ள இயலவில்லை என்றால் என்னை எந்நேரமும் இந்த 94981 84936 எண்ணில் தொடர்புகொள்ளவும்.
 
நன்றி
 
இவன். உதவி கண்காணிப்பாளர்.விருது நகர்
 
குறிப்பு : உங்கள் தேடுதல் பேரூந்துகள் விடுதிகள் ரயில் நிலையங்களில் தீவிரமாக இருக்கட்டும் .
ஜெய்ஹிந்த் !!!!! என சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவிவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories