ப்ளஸ்-2 வில் அதிக மார்க் வாங்கியதற்கு டிவியில் பரிசு தருவதாகக் கூறி மாணவியைக் கடத்திய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு !

+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்தியதாக சமூக ஊடகங்களில் இருவருடைய புகைப்படங்களுடன் செய்தி வைரலாக பரவி வருகிறது.
 
வைரலாக பரவிவரும் அந்த தகவலில் கூறியுள்ளதாவது :-
 
பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்
 
கீழே புகை படத்தில் உள்ள பெண் அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல் அவரது மகள் விஜயலெட்சுமி வயது 17.அவரை கீழே இரண்டாவது இருக்கும் புகைபடத்தில் உள்ள 35 ,வயது மதிக்க ஆண் ஒருவன் +2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை சேனல் உங்களுக்கு 25 ஆயிரம் தருவதாக கூறி விருதுநகருக்கு அவரது தந்தை தாய் உடன் அருப்புக்கோட்டையிலிருந்து அழைத்து
வந்து விருதுநகர் தெப்பம் அருகே தாய் தந்தையை ஏமாற்றி விட்டுவிட்டு மாணவியை
கடத்தி சென்றுள்ளான். index
 
மாணவியின் தந்தை சண்முகவேல் விருதுநகர் பஜார் போலிசில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடிவருகினர். மேற்கண்ட செய்தியை படித்துவிட்டு படித்ததோடு பதினொன்றாக சென்றுவிடாமல் அந்த மாணவியின் அண்ணனாக ,அப்பவாக ,சக தோழனாக ,காக்கிசட்டை போடாத காவலனாக எண்ணி துரிதமாக செயல்பட்டு எந்தவித அசம்பாவிதமும் அந்த பெண்ணிற்கு நடக்கும் முன் காவல்துறையிடம் ஒப்படைக்க உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.r
 
அவர்களை பற்றி தகவல் கூற இந்த 94981 83849, 94434 30099, 94981 11107, 94981 83950 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.அந்த எண்ணில் கொள்ள இயலவில்லை என்றால் என்னை எந்நேரமும் இந்த 94981 84936 எண்ணில் தொடர்புகொள்ளவும்.
 
நன்றி
 
இவன். உதவி கண்காணிப்பாளர்.விருது நகர்
 
குறிப்பு : உங்கள் தேடுதல் பேரூந்துகள் விடுதிகள் ரயில் நிலையங்களில் தீவிரமாக இருக்கட்டும் .
ஜெய்ஹிந்த் !!!!! என சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவிவருகிறது.
ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories