ப்ளஸ்-2 வில் அதிக மார்க் வாங்கியதற்கு டிவியில் பரிசு தருவதாகக் கூறி மாணவியைக் கடத்திய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு !

+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்தியதாக சமூக ஊடகங்களில் இருவருடைய புகைப்படங்களுடன் செய்தி வைரலாக பரவி வருகிறது.
 
வைரலாக பரவிவரும் அந்த தகவலில் கூறியுள்ளதாவது :-
 
பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்
 
கீழே புகை படத்தில் உள்ள பெண் அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல் அவரது மகள் விஜயலெட்சுமி வயது 17.அவரை கீழே இரண்டாவது இருக்கும் புகைபடத்தில் உள்ள 35 ,வயது மதிக்க ஆண் ஒருவன் +2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை சேனல் உங்களுக்கு 25 ஆயிரம் தருவதாக கூறி விருதுநகருக்கு அவரது தந்தை தாய் உடன் அருப்புக்கோட்டையிலிருந்து அழைத்து
வந்து விருதுநகர் தெப்பம் அருகே தாய் தந்தையை ஏமாற்றி விட்டுவிட்டு மாணவியை
கடத்தி சென்றுள்ளான். index
 
மாணவியின் தந்தை சண்முகவேல் விருதுநகர் பஜார் போலிசில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடிவருகினர். மேற்கண்ட செய்தியை படித்துவிட்டு படித்ததோடு பதினொன்றாக சென்றுவிடாமல் அந்த மாணவியின் அண்ணனாக ,அப்பவாக ,சக தோழனாக ,காக்கிசட்டை போடாத காவலனாக எண்ணி துரிதமாக செயல்பட்டு எந்தவித அசம்பாவிதமும் அந்த பெண்ணிற்கு நடக்கும் முன் காவல்துறையிடம் ஒப்படைக்க உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.r
 
அவர்களை பற்றி தகவல் கூற இந்த 94981 83849, 94434 30099, 94981 11107, 94981 83950 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.அந்த எண்ணில் கொள்ள இயலவில்லை என்றால் என்னை எந்நேரமும் இந்த 94981 84936 எண்ணில் தொடர்புகொள்ளவும்.
 
நன்றி
 
இவன். உதவி கண்காணிப்பாளர்.விருது நகர்
 
குறிப்பு : உங்கள் தேடுதல் பேரூந்துகள் விடுதிகள் ரயில் நிலையங்களில் தீவிரமாக இருக்கட்டும் .
ஜெய்ஹிந்த் !!!!! என சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவிவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories