December 6, 2025, 3:31 AM
24.9 C
Chennai

சீன அதிபர் தோழர் XI JINPING அவர்களே வருக!

chinese president - 2025

*சிறுபான்மையினர் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் அரசு செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்ட தலைவரே வருக!

* ‘அரேபிய மயமாக்கல்’- நடவடிக்கைகளை முற்றிலும் தடை செய்ய உத்தரவிட்ட சீன அதிபரே வருக!

* அரபு மொழிப் பள்ளிகள் எந்தவித மதபோதனை வகுப்பும் நடத்தக் கூடாது; மசூதிகளோ இதர இஸ்லாமிய மத அமைப்புகளோ ‘கிண்டர் கார்டன்’ உள்ளிட்ட எந்தப் பள்ளிக் கூடமும் நடத்தக் கூடாது என உத்தரவிட்ட சீன அதிபர் தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

* டோம் வைத்து கட்டப்பட்ட மசூதிகள், அரேபியக் கட்டிடக் கலை வடிவத்தில் ‘மினார்’ அமைப்பில் கட்டப்பட்ட மசூதிகள் ஆகியவற்றைத் தடை செய்த சீன அதிபரே வருக! அவ்வாறு கட்டப்பட்ட மசூதிகளை ‘அகற்றிய’ தோழர் XI JINPING அவர்களே வருக!

* அரபு மொழியில் எந்தக் கடைக்கும் போர்டு வைக்கக் கூடாது என உத்தரவிட்ட தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

* மாமிச உணவுப் பாக்கெட்களின் மேல் ‘ஹலால்’ என்ற சொல்லை நீக்கி, இஸ்லாமிய உணவு முறைப்படி தயாரிக்கப் பட்ட உணவு என்ற வாசகத்தை நீக்க உத்தரவிட்ட தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

* தொழுகைக்கு மைக்கைக் கட்டி ஒலி எழுப்பி அழைப்பதைத் தடை செய்து, அப்படி அழைத்த மசூதிகளுக்கு உள்ளே போய் அந்த இமாம்களை எச்சரித்த அதிகாரிகளைக் கொண்ட சீன நாட்டின் அதிபர் தோழர் ஜிங்பிங் அவர்களே வருக!

* அப்படி அரசு அனுமதி பெறாமல் செயல்பட்ட மசூதிகளைப் பூட்டி சீல் வைத்த சீன அரசின் துணிவு மிக்க தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

* மசூதிகளின் முன்பு சீன தேசத்தின் பெரிய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, அந்தக் கொடியில் ‘உன் மதத்தை நேசி – உன் தேசத்தை நேசி’- என்ற வாசகங்களையும் இடம் பெற வைத்த தேசபக்தி மிக்க தோழர் ஜிங்பிங் அவர்களே வருக!

* 1975 ல், தோழர் மா-சே-துங் அவர்கள் ‘கலாசாரப் புரட்சி’ நடத்திய போது, யுனான் மாகாணத்தில், கலகம் செய்த இஸ்லாமியர்களில் 1600 க்கு மேற்பட்டோரைக் கொன்று குவித்து அந்த ஷாதியான் என்ற நகரத்தையே தரை மட்டமாக்கிய சீன தேசத்தின் அதிபர் தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

* இப்படி எல்லாம் ‘தீக்கதிர்’ தலைப்புச் செய்தி போடாது! இதை எல்லாம் NEWYORK TIMES ஏட்டில் (10 10 2019) ஏட்டில் தேடினால்தான் கிடைக்கும்!

  • முரளி சீத்தாராமன் (Murali Seetharaman)

theekathir - 2025

நாளை தமிழகம் வருகிறார் தோழர் ஜின்பிங். தமிழக முதல்வருடன் முக்கியப் பேச்சுவார்த்தைக்கு வரும் அவரை மரியாதை நிமித்தம் இந்தியப் பிரதமர் மோடி வந்து சந்திக்கிறார். தமிழகத்துடன் பல ஒப்பந்தங்களை உறுதி செய்யும் அவர் தமிழத்தின் சி.பி.எம். கட்சி நிர்வாகிகளோடு தனியே கலந்துரையாடுகிறார்.

அடேய் பக்கிகளா…அவர் இந்தியா வருகிறாரடா…உங்கள் போன்ற அடிமைகள் இரண்டு கிமி தள்ளி இருந்துதான் அவரைப் பார்க்கவே முடியும்..தோழராம் தோழர்..

அதுசரி, தோழரின் வழியில் இந்திய முஸ்லிம்களையும் ரீ எடுகேஷன் முகாமிற்கு அனுப்ப இந்திய அரசுக்குக் கோரிக்கை வைங்களேன்..உங்கள் ஆண்மையைப் பார்ப்போம்ம்ம்ம்ம்ம்!

  • நம்பி நாராயணன் (ஆசிரியர், ஒரேநாடு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories