December 6, 2025, 4:03 AM
24.9 C
Chennai

ஆரோக்கிய சமையல்: எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கம்பு பால்!

kambhu - 2025

ஒரு பாத்திரத்தில் இரண்டு கைப்பிடி அளவு கம்பு போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீரை ஊற்றி 2 முறை நன்றாக கழுவி அந்த தண்ணீரை வடித்துவிட வேண்டும். நாளை காலை நீங்கள் கம்பு பால் தயார் செய்ய வேண்டும் என்றால் இன்று காலையில், கம்பில் தண்ணீரை ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும். இரவு வரை அந்த கம்பு தண்ணீரிலேயே ஊறட்டும்.

இரவு மீண்டும் இரண்டு முறை ஊறிய தண்ணீரை கழுவி, நீரை வடித்து விட்டு, அதே பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு, கம்பை மூடி வைத்துவிட்டால், மறுநாள் காலை கம்பு, முளைத்து பால் எடுப்பதற்கு தயாராக இருக்கும்.

இந்த முளைத்த கம்பை வைத்து எப்படி பால் எடுப்பது. (நாள் முழுவதும் தண்ணீரில் ஊறிய கம்பை, தண்ணீரை வடிகட்டிவிட்டு பாத்திரத்தில் மூடி போட்டு இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.)

1 சிறிய கப் அளவு முளைக்கட்டிய கம்பை எடுத்துக் கொண்டால், அதே சிறிய கப் அளவு தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், முளைகட்டிய கம்பு, 1/2 ஸ்பூன் சுக்கு தூள் சேர்த்து தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு இதை வடிகட்டி பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதே திப்பியை இரண்டாவது ஒருமுறை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து மீண்டும் பால் எடுத்துக் கொள்ளலாம். (தேங்காய்ப்பால் எடுப்போம் அல்லவா அதேபோல்தான்.)

இந்த கம்பு பாலை ரொம்பவும் திக்காக எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் குடித்தால் வாயில் ஒட்டாமல் இருக்கும் பக்குவத்திற்கு பாலின் நீர்ம தன்மை இருந்தால் போதும்.

வடிகட்டிய இந்தப் கம்பு பாலில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையை சேர்த்து விடவேண்டும். காலையில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த கம்பு பாலைக் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் ஆயுசுக்கும் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டாம். மருந்து மாத்திரை சாப்பிட வேண்டாம்.

kambhu milk - 2025

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த பானத்தை எல்லோரும் குடிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. குறிப்பாக வளர்ந்து வரும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்க இந்தப் கம்பு பால் அவசியம் தேவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories