December 5, 2025, 8:39 PM
26.7 C
Chennai

உண்மையான உணர்வுள்ளவர்களா இருந்தா… நாலு பேரும் இதைச் செய்யுங்க..!

four bjp members
four bjp members

தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரின் கவனத்திற்கு…

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ராமராஜ்ய ரதயாத்திரை வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி தமிமுன் அன்சாரி என்கிற இஸ்லாமிய MLA ஒருவன் தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு ரகளை செய்தான். அதை நாடே வேடிக்கை பார்த்தது…

ansari
ansari

ராமராஜ்ய யாத்திரை வெற்றிகரமாக தமிழகத்தை வலம் வந்தால் இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வும், ஒற்றுமை உணர்வும் மேலோங்கத் தொடங்கிவிடும் அதை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும்.

அப்படி செய்துவிட்டால் இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடந்தே தீரும். இஸ்லாமியர்களின் வலிமை அப்படி என அனைத்து தரப்பு மக்களையும் உளவியல் ரீதியாக எண்ண வைக்க வேண்டும். அதன் மூலம் இந்துக்களை பலவீனப்படுத்த வேண்டும். அரசியல் ரீதியாக இஸ்லாமியர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அனைத்து கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்கிற எழுதப்படாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கம் …
சட்டப்பேரவையில் அன்று தமிமுன் அன்சாரி செய்த அமளிக்கு திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன…

thamimunansari
thamimunansari

இன்று திமுக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்திருக்கிறது. விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவோ, ஊர்வலம் செல்லவோ, விசர்ஜனம் செய்யவோ கூடாது என…
தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட திமுக அரசின் இந்து விரோத போக்குக்கு எதிரப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இதுவரை இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளுக்காக குரல் கொடுக்காதது வருத்தமளிக்கிறது.
இந்நேரம் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் உத்வேகம் பிறக்கும் அளவிற்கு சட்டமன்றத்தில் மிகப்பெரிய கவன ஈர்ப்பு போராட்டத்தை தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்திருக்க வேண்டும்.

அதை செய்யாமல் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது.
உடனடியாக தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்க வேண்டும்.
அதுவே கோடிக்கணக்கான இந்துக்களின் எதிர்பார்ப்பு.
தமிமுன் அன்சாரி என்கிற ஒரே ஒரு முஸ்லிம் MLA ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் மிகப்பெரிய அமளியில் ஈடுபட முடிந்தது சாத்தியம் என்றால்…
நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுகிற உரிமையை மீட்டெடுக்க இந்துக்களுக்காக சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்க முடியாதா?

முடியும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் மனது வைத்தால்…
பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று?

  • குரு கிருஷ்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories