ஆரோக்கிய தீபோத்ஸவத்துடன் காந்தி ஜெயந்தி!

mahatma gandhi
mahatma gandhi
  • ஜெயஸ்ரீ எம்.சாரி

மஹாராஷ்டிர மாநிலத்தில் ‘காந்தி மாவட்டம்’ என்று
அறியப்படும் வர்தாவில் அமைந்துள்ள மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயாவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆரோக்கிய தீபோற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவினை மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கி வைக்கிறார், என்று காதர் நவாஸ் கான், ஹிந்தி பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஆளுநர் பல்கலைகழகத்தில் உள்ள ‘காந்தி ஹில்ஸ்’ என்னும் இடத்திலிருந்து ஆரோக்கிய தீபோத்ஸவத்தை மாலை ஏழு மணிக்கு துவக்கி வைக்கிறார்.

Bhagat Singh Koshyari
Bhagat Singh Koshyari பகத்சிங் கோஷ்யாரி, மஹாராஷ்டிர ஆளுநர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பாக ஆளுநர் பல்கலைக்கழகத்தின் கஸ்தூரிபா அரங்கத்தில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான ‘காந்தி தர்ஷன்’ என்னும் மாநாட்டில் பங்கேற்கிறார். டாக்டர் ஸ்ரீநிவாஸ் வராகேடி, கோண்டுவானா யுனிவர்சிட்டி மற்றும் ராம்டெக்கில் இயங்கும் கவிகுல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், நிதிஷ் பரத்வாஜ், நடிகர், மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

gandhi hills
gandhi hills காந்தி ஹில்ஸ், மகாத்மா காந்தி ஹிந்தி விஷ்வவித்யாலயா, வர்தா.

இந்நிகழ்ச்சியில் புரொபசர் ரஜனீஷ் குமார் ஷுக்ல, துணைவேந்தர், மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வவித்யாலயா, தலைமை தாங்குகிறார்.

மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயாமானது 2019-ஆம் ஆண்டிலிருந்து காந்தி ஜெயந்தி அன்று ஆரோக்கிய தீபோற்சவம் நிகழ்ச்சியினை துணை வேந்தரின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்கிறது. வர்தா மக்களும் இந்த நிகழ்ச்சிக்கு பேராதரவு தந்து கொண்டிருக்கின்றனர். நகர வீதிகளிலும் தங்கள் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி வைத்து மகாத்மா காந்தியடிகளுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றனர்.

இந்த வருடம் தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அனைவரும் விடுபடவேண்டும் என்று நோக்கத்தில் தீப உற்சவம் கொண்டாடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories