எம்4 ப்ரோ 5ஜி: சிறப்பம்சங்கள்..!

Poco M4 Pro 5G - 2026

பிரபல ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களில் போக்கோ பிரதானமான ஒன்றாகும். இது உலகளாவிய மற்றும் இந்திய சந்தைகளில் தனது சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து ஸ்மார்ட்போன் சந்தையை விரிவுப்படுத்தி வருகிறது.

போக்கோ தற்போது புதிய மாடல்களின் பெரிய தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி என்பது உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்திய சந்தைக்கு இன்னும் வரவில்லை. இந்த நிலையில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி விரைவில் இந்திய சந்தையில் வரும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

91 மொபைல்களின் அறிக்கைகளின்படி, போக்கோ எம்4 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரவிருக்கும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சாதனத்தை முன்னிலைப்படுத்தும் போக்கோ சாதனத்தின் அங்கப்படத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அறிக்கைகள் மற்றும் பிற குறிப்புகளின் படி, போக்கோ எம்4 ப்ரோ 5ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சாதனத்தை சிறப்பிக்கும் போக்கோவின் உள்பயிற்சி படமானது “Step up your game” என்ற சொல்லை கொண்டிருக்கிறது.

இது போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் டீஸராக இருக்கலாம். கூடுதலாக, போஸ்டரின் மூலம் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சாதனம் நீல வண்ண மாறுபாட்டுடன் வரும் என கூறப்படுகிறது.

பின்புற கேமரா அமைப்பு, எல்இடி ஃபிளாஷ், மற்றும் பின்புற பேனலில் உள்ள போகோ பிராண்டிங் ஆகியவை வெளியான படத்தில் காணலாம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி முன்னதாகவே உலக சந்தையில் அறிமுகமாகியுள்ளது. போக்கோ எம்4 ப்ரோ ஆனது 6.6 இன்ச் ஐபிஎஸ் எள்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் 90 ஹெர்ட்ஸை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

போக்கோ எம்4 ப்ரோ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள்சேமிப்பகத்துடன் வருகிறது. போக்கோ எம்4 ப்ரோ ஆனது டைமன்சென் 900 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இந்த போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில் 50 எம்பி பிரைமரி ஷூட்டர், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி சப்போர்டிங் லென்ஸுடன் டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சாதனத்தின் இந்திய வெளியீடு தேதி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. போக்கோ எம்4 ப்ரோ சாதனம் இந்தியாவில் 5ஜி மாடலாக வெளியிடப்படுமா அல்லது 4ஜி மாடலாகவே இருக்குமா என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

போக்கோ நிறுவனம் விரைவில் போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

மேலும் கேமிங் வசதிக்கு என்றே போக்கோ எஃப்4 ஜிடி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எஃப்4 ஜிடி மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories