இலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்!
மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
ஆன்மீகப் போராளிகள்; மகாகவியும் சுவாமிஜியும்!
அந்த வகையில் சுவாமிஜிக்கு மகாகவி சீடர் வழிப் பேரப்பிள்ளை.
செப்.9: இன்று தெலங்காணா மொழி தினம்!
1969ல் தெலங்காணாவுக்காக போராடினார். கவிதைகள் பாடினார். அரசாங்கம் காளோஜி பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருது அறிவித்துள்ளது
பெங்காலி சிறுகதை: ஒரு பிடி அரிசிச் சோறு!
மூன்று வருடங்கள் என்னிடம் வேலை செய்தால் நீ கேட்ட ஒரு பிடி அரிசிச் சோறு கிடைக்கும்" என்றான் அரசன் ஏளனமாக
சிறுகதை: அவளுக்குப் புரிந்து விட்டது!
சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும் ஓர் அளவு வேண்டாம்?
சிறுகதை: விடுதலை…! விடுதலை…!
தினமும் நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடுவது வழக்கம்.
இது… என் மனத்தின் குரல்!
கலைமகள் அலுவலகத்துக்கு ஓவியர் ராஜம் அனுப்பினார் என்று சொல்லி ஒருமுறை வந்தார் நீதிபதி ஒருவரின் மனைவியார். பெயர் பாரதி என்றார்.
ஆகஸ்ட் 29: இன்று தெலுங்கு மொழி தினம்!
‘அவதானம்’ என்னும் சிறப்பான இலக்கிய செயல்முறையும் தெலுங்கு மொழிக்கு உள்ள தனிச் சிறப்புகள்.
காணொலிக் காட்சி மூலம் பட்டிமன்றம்!
‘இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா? போராட்டமா?’ எனும் தலைப்பில் காணொலிக் காட்சி மூலம்