விநாயகர் சதுர்த்தி: அகத்தில் விளக்கேற்றும் அகவல்!
விநாயகர் அகவல் என்பது இந்து தெய்வமான கணேஷின் பக்தி கவிதை. இது 10 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் போது தமிழ் கவிஞர் ஔவையார் இறப்பதற்கு சற்று முன்பு எழுதப்பட்டது. இது அவரது...
தி.ஜானகிராமன் நூற்றாண்டைக் கொண்டாடலாம் வாங்க: எழுத்தாளர் இந்துமதி!
இதைவிட ஜானகிராமனை எப்படிச் சொல்ல முடியும்? வேறு எப்படி ஆராதிக்க முடியும்? மகுடம் சூட்ட முடியும்?
புளியமரத்தடி டிபன் கடையும்… ஓசி சாப்பாட்டு போலீஸும்..!
வாழ்க்கையில நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்! நாம் பிறருக்கு நல்லது செய்தா... நமக்கும் நல்லது தானா தேடி வரும்! அதுதான் கர்மா!
வெல்வது என்பது… வேலே அன்றோ!
வெற்றிக் கரத்தில் வேலினை ஏந்திடும்
முற்றும் அறிந்த எம் முதலோன் வாழ்க !
தெலுங்கில் முதல் சிறுகதை எழுத்தாளர்: பண்டாரு அச்சமாம்பா – (1874-1905)
தெலுங்கில் முதல் சிறுகதையை எழுதி பிரசுரித்த பெருமையும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சங்கங்கள் அமைத்து பாடுபட்ட பெருமையும் கொண்டவர் பண்டாரு அச்சமாம்பா.
மீண்டும் வேண்டும்… ‘சதி’
மதி கொண்ட பெண்ணையும்
சதி செய்து சாய்த்த
சண்டாளர்களைச்
சடுதியில் வீழ்த்திட
சதி வேண்டும்…
சிறுகதை : காலமிட்ட கட்டளை!
"ஆமாம்....காலைல முஹூர்த்தம் முடிஞ்சதும் எல்லாருக்கும் ஒரு டம்ளர்ல என்னவோ கொடுத்தாளே! பானகமா?"
ஸ்ரீமத் ராமாயண கல்பவிருக்ஷ காவியம் படைத்த ‘ஞானபீட’ எழுத்தாளர்!
அண்டை மாநில அறிஞர்களை அறிந்து கொள்வோம்:
கவி சாம்ராட், பத்மபூஷண் விஸ்வநாத சத்யநாராயணா (1895-1976)
சிறுகதை: ‘வசந்த காலக் குயில்கள்’
பக்கத்துப் பக்கம் நிறைய மெஸ்கள் அறுசுவை வாசனையுடன் வாவா என்று அழைத்துக் கொண்டே இருக்கும். அதுவும் சைடோஜி மெஸ் சாப்பாடு சொர்கலோகம்தான்.