திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பிரபாகரன் எம்.பி தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் ஆலங்குளம் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்றனர் இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையா பாண்டியன்,செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட துணைச்செயலாளர்கள் செவல் முத்துசாமி பார்வதி பாக்கியம் ,முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணப் பெருமாள் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல்முருகன்,மாணிக்கராஜ் அம்மா பேரவை இ.நடராஜன்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ,பெரிய பெருமாள் ,எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் சண்முகவேலு ,மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவர் ஏ.கே.சீனிவாசன்,பாசறை மாவட்ட செயலாளர் மூ.சேர்மபாண்டியன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை ,மாணவரணி முருகேசன் ,விவசாய அணி முருகேசன் , சிறுபான்மை பிரிவு கேபிரியல் ராஜன் ,ஓட்டுனர் அணி சுப்பையா,தொழில்நுட்ப பிரிவு சாந்தசீலன் ,பாசறை இணைச் செயலாளர் பாரதி,கலாபத்மபாலா ,இம்மாகுலேட் ,யோகராணி ,ஒன்றிய செயலாளர்கள் நடராஜன்,சங்கரபாண்டியன் ,என்.ஹெச்.எம் பாண்டியன் ,அருள்வேல்ராஜ் ,ராம்குமார் ,கருத்தபாண்டி,ஜெயராமன் ,இராம சுப்பிரமணியன் ,அந்தோணி அமலராஜன்,செல்வராஜ் ,நகர செயலாளர் முத்துக்குமார் ,அறிவழகன் ,எம்.ஜி.ஆர்.மன்றம் நாராயணன் பரமசிவ ஐயப்பன் ,எஸ்.எஸ்.என் சொக்கலிங்கம் ,விவசாய அணி லாசர் ,பேரூர் கழக செயலளர்கள் சுப்பிரமணியன் ,அசோக் பாண்டியன் ,செந்தூர் பாண்டியன்,பாஸ்கர் ,மயில்வேலன்,பண்டாரம்,சங்கர் ,செல்வராஜ் ,ஜெய்னாலுதீன்,உள்ளிட்ட திராள அதிமுகவினர் மவுன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்
2 min.Read
நெல்லை ; ஆலங்குளத்தில் அதிமுகவினர் மவுன அஞ்சலி
Hot this week
உரத்த சிந்தனை
அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
உரத்த சிந்தனை
வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
உரத்த சிந்தனை
அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
உரத்த சிந்தனை
வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
லைஃப் ஸ்டைல்
வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!
அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.
Entertainment News
Previous article
Next article

