விரத காலத்தில் அசைவம் சாப்பிட சொன்ன கணவனை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி, மகன் .!

ADITHADI 1 - 2026

கணவன் போதையில் அசைவ உணவை சாப்பிட சொல்லி தனது மனைவியையும், மகனையும் வற்புறுத்தி உள்ளார். ஆத்திரமடைந்த மனைவி அவரது தம்பி ,மகன் ஆகியோர் சேர்ந்து கணவனை கட்டியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள மடத்துபட்டி பகுதியை சேர்ந்தவா் முத்துராஜ் இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு அரவிந்த் என்ற மகன் உள்ளார்.

marder 5 - 2026

இந்நிலையில் முத்துராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு அசைவ ஹோட்டலில் புரோட்டா மாஸ்டர் ஆக வேலை செய்து வருகிறார்.

முத்துராஜ் குடிப்பழக்கம் கொண்டவர். சம்பவத்தன்று முத்துராஜ் அசைவ உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அந்த அசைவ உணவை தனது மனைவியையும், மகனையும் சாப்பிடுமாறு கூறியுள்ளார்.

dead bady 8 - 2026

ஆனால் தங்கள் உறவினர் ஒருவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பதால் அசைவ உணவை சாப்பிட மாட்டோம் என்று கூறி மறுத்து உள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் கேட்காமல் முத்துராஜ் சாப்பிடுமாறு தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி , அவரது தம்பி சஞ்சய் , மகன் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து முத்துராஜை உருட்டு கட்டையால் அடித்து உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

complaint 2 5 - 2026

கணவன் இறந்ததை தொடர்ந்து கணவர் தம்பி அழகருக்கு போன் செய்து தகவல் சொல்லி விட்டு தனலட்சுமி அவரது மகன் ,தம்பி ஆகிய மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.

தகவலறிந்து வீட்டிற்கு அழகர் சடலமாக கிடந்த முத்துராஜ் பார்த்துவிட்டு . வீட்டில் யாரும் இல்லாததால் உடனே வெம்பக்கோட்டை காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார்.

ARASED 9 - 2026

தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உறவினர் வீட்டில் இருந்த தனலட்சுமி அவரது தம்பி சஞ்சய் , மகன் அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories