செய்தியாளர் கேள்வி! அமைச்சர் பாண்டியராஜன் விரக்தி!

14 June13 pandiyarajan minister - 2026

ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாட உள்ளார். இந்நிலையில் ஜன. 16-ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாற்ற உள்ளது குறித்து செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் விரக்தியுடன் ஏதோ பதிலளித்துச் சென்றார்.

வரும் ஜன.16 ஆம் தேதி, வானொலி, டிவி., ஆகியவற்ற்ன் வழியே, பிரதமர் மோடி மாணவர்களுக்கான உரை நிகழ்த்த உள்ளார். இதனை மாணவர்கள் அவசியம் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இது ஓர் அரசியல் சர்ச்சையாக திமுக.,வினால் தமிழகத்தில் உருமாறியுள்ளது.

இந்த நிலையில், மாநில அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், பிரதமர் மோடியின் உரை இந்தி மொழியில் இருக்குமே! அதை தமிழக மாணவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜன. 16-ஆம் தேதி, மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசுவதை விருப்பம் இருந்தால் பாருங்கள்; இல்லாவிட்டால் சேனலை மாற்றி விடுங்கள் என விரக்தியில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

பொதுவாக, மாதந்தோறும் ஒலிபரப்பாகும் மோடியின் மன் கி பாத் என்பது, மோடியின் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியாக தமிழாக்கம் செய்யப் பட்டு, தமிழில் சென்னை வானொலியால் ஒலிபரப்பப் படுகிறது. மன் கி பாத் நிகழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும், அந்த அந்த மாநிலங்களில் உள்ள மொழியில் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒலிபரப்பாகிறது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அதுவே டிவி.,யிலும் செய்யப் படுகிறது. இது போல், பிரதமரின் முக்கியமான அனைத்து உரைகளுமே மாநில மொழிகளில் உடனுக்குடன் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒலிபரப்பாகி விடுகின்றன.

இந்த நிலையில், திமுக.,வின் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டு, அதற்காகவே மேலும் சர்ச்சையைக் கிளப்ப, ஒரு செய்தியாளர் வேண்டுமென்றே இவ்வாறு கேட்டது, அமைச்சர் பாண்டியராஜனை மேலும் விரக்தி அடையச் செய்துவிட்டது என்றே கூறப்படுகிறது.

உண்மையில், பிரதமர் உரையின் மொழி மாற்றம் குறித்து செய்தியாளர் அறிந்திருக்கிறாரா? அவ்வாறு இல்லை என்றால், எப்படி அவர் ஒரு செய்தியாளராக இருக்க முடியும் என்றெல்லாம் இப்போது சமூகத் தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories