ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் கார் உடைப்பு

Published:

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக.,வின் இரு பிரிவினருக்கு இடையே மோதல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, ஆர் கே நகர் தொகுதி 38-வது வட்டம் நேதாஜி நகரில் வேட்பாளர் மதுசூதனன் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக ஓ.பி.எஸ் அணியினர் மீதும், பணத்தை வைத்து அரசியல் செய்வதாக சசிகலா அணியினர் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img